கோவையை அடுத்த கே. ஜி. சாவடி பக்கம் உள்ள மாவுத்தம்பதியை சேர்ந்தவர் ( பூபதி வயது 28 ) விவசாயி இவரது மகள் ஹரினி ( வயது 3) இந்த நிலையில் பூபதி நேற்று தனது தோட்டத்திற்கு டிராக்டரில் சென்றார் அப்போதுவீட்டில் இருந்த தனதுமகள் ஹரினியையும் அழைத்துச் சென்றார். அப்போது அவர் டிராக்டரை ஓட்ட அவரது ...
கோவை ஒண்டிபுதூர், தெப்ப கவுண்டர் வீதியை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் ( வயது 57) ஜோதிடர். இவர் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதனால் இவர் குடிப்பழக்கத்திற்கு ஆளானா.ர் மேலும் அவர் முகத்தில் கீழ் தாடை இல்லாததால் மனக்கவலையில் இருந்து வந்தார் .இந்த நிலையில் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து நேற்று ...
ஈரோடு மாவட்டம், பவானி சோமசுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் மவுலி சந்திரன் (வயது 27)இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் உறவினரை பார்க்க ஆம்னி வேனில் வந்தார். மருத்துவமனை பார்க்கிங்கில் வேனைநிறுத்தி இருந்தார். மருத்துவமனைக்கு சென்று விட்டு வந்து பார்க்கும்போது வேனை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். ...
கோவை மாவட்டம் எஸ். எஸ். குளம் பக்கம் உள்ள அருகம்பாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் ( வயது 38) இவர் நேற்று பைக்கில் கோவில்பாளையம் கரூவலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜ் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள கோமங்கலம், பீக்கால்பட்டியைச் சேர்ந்தவர் தண்டீஸ்வரன் (வயது 27 )கூலி தொழிலாளி. இவரது ஒருவயது கைக்குழந்தை ரிஸ்வந்திக்கா,நேற்றுவீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது.அப்போது திடீரென்று திறந்து கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது.பாத்ரூம் சென்று இருந்த தாய் வந்து பார்க்கும்போது குழந்தையை காணவில்லை. தண்ணீர் தொட்டிக்குள் பார்த்தபோது குழந்தை கிடந்தது உடனடியாக மட்டு ...
கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் சுகந்தி .இவர் கோவை மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- எங்களுக்கு சொந்தமான இடத்தை எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு பெண் உட்பட சிலர் போலி பத்திரம் தயாரித்து அபகரித்து வைத்துள்ளனர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து எனக்குதான் அந்த இடம் என்று ...
கோவை மாவட்டம் காரமடை அய்யப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி (வயது 80) இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இளம்பெண் ஒருவர் அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். உடனே ஜெயகொடி தண்ணீர் கொடுத்தார் அதை குடித்துவிட்டு அவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தனக்கு மசாஜ் செய்ய தெரியும். .உங்களுக்கு மசாஜ் ...
ரயில் பயணிகளே ரயில் நிலையங்களில் கொள்ளை அதிகம். கர்நாடக மாநிலம் பெங்களூரு ராகவேந்திரா ரவுண்டானா ஜி கே குடியிருப்பத்தை சேர்ந்தவர் ஆரோக்கியநாதன் மகன் அல்பி செரி ல் வயது 40 இவர் தனது உறவினர்களோடு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பெங்களூரில் இருந்து காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தார் பிளாட்பார்ம் 2- ல் லிப்ட் அருகே ...
கோவை ஆலந்துறை கிராமம் முகாசிமங்கலத்தைச் சேர்ந்த கொலந்தான். என்பவர் வீட்டில் காட்டுப் பன்றி இறைச்சி உள்ளதாக மதுக்கரை வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கொலந்தான் என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்பொழுது அவரது வீட்டில் குக்கரில் காட்டு பன்றி கறியை சமைத்துக் கொண்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவரிடம் ...
ஆவடி, டிச, 18, திருமுல்லைவாயலில் வெள்ளி முலாம் பூசப்பட்ட கொலுசை அடகு வைத்து பணம் பெற்றவர் கைது செய்யப்பட்டார். திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் பீகாரைச் சேர்ந்த ராமு என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார்.இவரது கடைக்கு 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். உடல் நலம் சரியில்லாமல் உள்ளது.இதனால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.என்னிடம் பணம் இல்லை.இந்த ...













