தொலைத்தொடர்பு சாதன‌ங்க‌ள் தவறாக‌ப் பய‌ன்படு‌த்த‌ப்படுவதை‌த் தடு‌க்க, வி‌ண்ண‌ப்பதாரரி‌ன் பயோமெட்ரி‌க் விவர‌ங்களை க‌ட்டாய‌ம் சரிபா‌ர்‌த்த பி‌ன்ன‌ரே, அவரு‌க்கு‌த் தொலைத்தாட‌ர்பு நிறுவன‌ங்க‌ள் சி‌ம் கார்டு  வழ‌ங்க வே‌ண்டு‌ம். ஆ‌ள்மாறாட்ட‌ம், மோசடி மூலமாக தொலைத்தாட‌ர்பு சாதன‌ங்க‌ள் அ‌ல்லது சி‌ம் கா‌ர்டுக‌ள் பெற‌ப்ப‌ட்டா‌ல் 3 ஆ‌ண்டுக‌ள் வரை சிறை‌ அ‌ல்லது ரூ.50 ல‌ட்ச‌ம் வரை அபராத‌ம் விதி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று தெரிவி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்த மசோதா ...

கோவை கணபதி சத்தி ரோட்டில் உள்ள லட்சுமிபுரத்தில் கத்தோலிக் சிரியன் வங்கி உள்ளது. இங்கு இரவில் யாரோ மர்ம ஆ சாமிகள் வங்கியின் ஷட்டரை உடைத்துஉள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். உடைக்க முடியாததால்தப்பி ஓடிவிட்டனர் .இது குறித்து கிளை மேனேஜர் பாலாஜி ரத்தினபுரி போலீசில் புகார் செய்துள்ளார்.சப் இன்ஸ்பெக்டர் பார்வதிவழக்கு ...

கோவை அருகே உள்ளவெள்ளலூர் அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் அப்துல் காதர் ( வயது 72 )இவரது பெட்டி கடையில் போத்தனூர் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 5347.25 கிராம் குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அப்துல்காதர்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ...

கோவை அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் பிரசன்னா, இவரது மனைவி பிரியங்கா ( வயது 29)இவர் நேற்றுகாந்திபுரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தார்,பங்கஜா மில் ரோட்டில் பஸ்சிலிருந்து இறங்கும் போது இவரது கழுத்தில் கிடந்த 5கிராம் தங்க செயினை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இது குறித்து பிரியங்கா ராமநாதபுரம் போலீசில் ...

கோவை எம் .என். ஜி வீதியை சேர்ந்தவர்தண்டபாணி ( வயது 52) வியாபாரி. இவர் நேற்று உக்கடம் இஸ்மாயில் வீதியில் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அங்குள்ள கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டரில் இருந்த பணம் ரூ 5 ஆயிரம், செக் புக் ,ஆதார் கார்டு ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். ...

கோவை அருகே உள்ள ராக்கி பாளையம் ,அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் விக்னேஷ் (வயது 33) எலெக்ட்ரிசினாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று துடியலூர், சந்தைப்பேட்டை ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி தான் மதுரையை சேர்ந்த ரவுடி ...

கோவை மாவட்ட ஓய்வூதியர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழுவின் ( இ.பி.எஸ் 95) சார்பில் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது இதன்படி நேற்று ஏராளமான ஓய்வூதியர்கள் கோவை ரயில் நிலையம் முன்பு குவிந்தனர்.போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ...

சென்னை அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ் லி இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இவருக்கு டெலிகிராம் ஆப்பில் பார்ட் டைம் ஜாப் ஆஃபர் இருப்பதாகவும் அந்த லிங்கை தொடர்பு கொண்ட போது மோசடிக்காரர்கள் லிங்கில் உள்ள ஓட்டல்களுக்கு ரிவ்யூ பார்த்து ரேட்டிங் அளிக்க வேண்டும் அதற்கு ஏற்ப ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை மேற்கு பிரிவு பாரஸ்ட் கார்டு சின்ன நாதன் வயது 43 இவர் நேற்று சேர்த்து மடை, அக்பர் அலி தோட்டம் அருகே ரோந்து சுற்றி வந்தார்..அப்போது அந்த பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வரும் வேட்டைக்காரன் புதூர் ,முதலியார் வீதியைச் சேர்ந்த வி. எஸ் .சோமு என்ற சோமசுந்தரம்  ...

கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி, புது பாலம் அருகே தனியார் கட்டுமான நிறுவனத்தின் சார்பில் கட்டட வேலை நடந்து வருகிறது. இதற்காக அங்கு இரும்பு ,சென்ட்ரிங் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த இரும்பு பைப் போன்ற பொருட்களை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து அந்த நிறுவனத்தின் மேனேஜர் ஜெகதீஷ் குமார் ரத்தினபுரி போலீசில் ...