கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி,உமா நாத் காலனியை சேர்ந்தவர்சக்திவேல்.இவரது மகன் அரவிந்த் குமார் ( வயது 26 )இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இதனால் அவரது மனைவி பெற்றோர்கள் வீட்டில் உள்ளார் .இந்த நிலையில் அரவிந்த் குமார் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகாட்டி பாலியல் பாலதாரம் செய்தாராம். ...
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்கள். இதனை தொடர்ந்து நேற்று மாட்டுப்பொங்கல்- மற்றும் திருவள்ளுவர் தினம் கடைபிடிக்கப்பட்டது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் மது மற்றும் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த தடை காரணமாக கோவை மாநகரில் உள்ள கோழி மற்றும் மட்டன் இறைச்சி கடைகள் ...
கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் அருள்மிகு ‘சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் புகழ்வாய்ந்த இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகிறார்கள். இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் தினமும் பூஜை முடித்துவிட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்துவது வழக்கம். அதன்படி நேற்று முன் தினம் ...
கோவை சூலூர் சிந்தாமணி புதூர்அருகே உள்ள செல்வராஜபுரம், ராமையா நகரை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 43) இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர் கல்யாணசுந்தரம் சவுதி அரேபியாவில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் .இதனால் விஜயலட்சுமி தனது இரு மகன்களுடன் சிந்தாமணி புதூரில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கட்டிட வேலை நடந்து வருகிறது ...
கும்மிடிப்பூண்டி பிரித்திவி நகரை சேர்ந்தவர் மேகநாதன் வயது 46. சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் பயணித்தார் கண்காணிப்பு கேமராவை பொருத்தும் வேலை செய்து வருகிறார் ரயில் கும்மிடிப்பூண்டி அருகே வரும்போது இரு கொள்ளைக்கார இளைஞர்கள் மொபைல் போனையும் மடிக்கணினியும் கேட்டு மிரட்டினார்கள் அவர் தர மறுக்கவே நெற்றியிலும் கைகளிலும் கொலைகார நபர்கள் ...
திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் 22 வயது மாணவருக்கு சக மாணவர்கள் சிறுநீர் கலந்த குளிர்பானத்தை ஏமாற்றி குடிக்க வைத்த விவகாரத்தில் இரண்டு மாணவர்கள் விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார் உண்டு உறைவிட வசதியுடன் கூடிய இப்பல்கலைக் கழகத்தில் 600-க்கும் அதிகமான மாணவ- மாணவிகள் ...
கோவை சிங்கநல்லூர் ,நீலி கோணாம் பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது மனைவி ரேணுகா தேவி (வயது 38 )இவர் ஒண்டி புதூர், வி. ஐ. பி நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார் .இந்த வீட்டில் வைத்திருந்த 10 பெட்டி எலெக்ட்ரிக் ஒயர், கதவு, ஜன்னல், பிராஷ் பூட்டுக்கள் ஆகியவற்றையாரோ திருடி சென்று விட்டனர். இதன் ...
கோவை அருகில் உள்ள மதுக்கரை மார்க்கெட், அன்பு நகரை சேர்ந்தவர் இளங்கோ. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நந்தினி ( வயது 26) இவர்களுக்கு ரித்திகா( வயது 6) ஈசி தார் ( 6 மாதம்) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். நந்தினி செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பாராம். இதை அவரது கணவர் ...
கோவை பக்கம் உள்ள தேவம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்,இவரது மகன் ஹரிஷ் (வயது 25) அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் அலுவலக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ,இந்த நிலையில் வாழ்க்கையில்வெறுப்படைந்த ஹரிஷ் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் விட்டதில்தாயாரின் சேலையைக் கடடி தூக்கு போட்டு தற்கொலை செய்து ...
கோவை மாவட்டம் சிறுமுகையில் உள்ள கெம்பே கவுடர் வீதியைச் சேர்ந்தவர் நீலமேகம். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 75 ) சில நாட்களுக்கு முன்பு இவரது பேத்தி திடீரென்று மாயமாகிவிட்டார்.இதனால் மனம் உடைந்த பாட்டி ஜெயலட்சுமிநேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் சாணி பவுடரை கரைத்துக் குடித்தார் .அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் ...