கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களுக்கு முன் வாட்சப் குழுக்களில் பெண் குரலில் பதிவு செய்த ஒரு ஆடியோ வைரலாகப் பரவியது .அதில் வால்பாறை பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே இரண்டு நபர்கள் ஒரு மாணவியை கடந்த முயன்றதாகவும் அப்போது அந்தப் பெண் சத்தம் போட்டதால் அங்கிருந்த இரண்டு நபர்களும் பிடித்து வால்பாறை ...

கோவை சிங்காநல்லூர் கிருஷ்ணாபுரம் மேடு அம்மன் கோவில் வீதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சிங்கநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 40) மணியக்காரன் பாளையம் (ரமேஷ் 57) வரதராஜபுரம் குமார் ( ...

கோவை சின்ன தடாகம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் பிடிபட்ட 28 கிலோ குட்கா – காவல் நிலையத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கொத்தமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் தங்கி ஓட்டுனர் பணி செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 9.30 மணி அளவில் ஆனைகட்டி சாலை, ...

ஆவடி : பொன்னேரி அடுத்த மீஞ்சூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் டெஸ்ட் ஸ்டீல் சப்ளையர்ஸ் என்ற தனியார் ஸ்டீல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை மணலியில் எலந்தனூர் சடையான் குப்பம் பகுதியில் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு ஓசூர் டிவிஎஸ் நிறுவனத்தில் பொருட்களை சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்ததின் பேரில் ரூபாய் 43 லட்ச ரூபாய் ...

கோவை : பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சாய்பாபா காலனியில் இருந்து ஆர் .எஸ் .புரம். வரை வாகன பேரணி தேர்தல் பிரச்சாரம் செய்தார் அல்லவா? அப்போது மேட்டுப்பாளையம் ரோட்டில் அரசு பள்ளி சீருடை அணிந்த மாணவிகள் 50 பேர் திரண்டு நின்று வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது தெரியவந்தது. அரசியல் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ ...

கோவை ராமநாதபுரத்தில் உள்ள அல்வேனியா பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கூடத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து துடியலூர் பக்கம் உள்ள எஸ். எம். பாளையத்தில் உள்ள வயலட் அன்னை மெட்ரிக் -மேல்நிலைப் பள்ளிக்கூடத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூட இமெயில் ஐடி க்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து பள்ளிக்கூட ...

சென்னை : போதை இல்லா தமிழகத்தை மாற்றிட தமிழக காவல்துறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் தமிழகம் முழுவதும் போதை பொருளை அடியோடு ஒழித்திட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு 2024 பிப்ரவரி 15 முதல் மார்ச் 15 வரை போதைப் பொருள் ...

கோவை ஆர்.எஸ். புரம் ,லைட் ஹவுஸ் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார் .இவரது மகன் பூபாலன் (வயது 19 ) கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள சித்தி விநாயகர் கோவில் அருகே தனது நண்பர் லோகேசுடன் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆர். ...

கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகர், குமரன் நகரை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி தங்கமணி ( வயது 70)அந்த பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார் .நேற்று இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் சிகரெட் வேண்டும் என்று கேட்டனர். அந்த மூதாட்டி பின்னால் திரும்பி சிகரெட் எடுக்கும் ...

கோவை மாவட்டம் : அன்னூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மொபைல் கடையில் சுவரில் துளையிட்டு 7 விலை உயர்ந்த செல்போன் மற்றும் பணம் ரூ. 10 ஆயிரம் ஆகியவை திருட்டுப் போனது. இது தொடர்பாக அன்னூர்போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்மந்தப்பட்ட எதிரியை பிடிக்க கோவை மாவட்ட ...