வடசென்னை பகுதியில் குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை விற்பனை செய்பவர்கள் பதுக்குபவர்கள் மீதான நடவடிக்கையை காவல்துறை தீவிர படுத்தி வருகிறது சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூடுதல் போலீஸ் கமிஷனர் அஸ்ரா கர்க் ஆகியோரது தீவிர நடவடிக்கையினால் இந்நிலையில் ஓட்டேரி காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த கஞ்சா மற்றும் குட்கா ...

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதாகி, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிகாரி அங்கித் திவாரியிடம் துறை ரீதியான விசாரணை நடத்த அனுமதி கோரி, அமலாக்கத் துறை சார்பில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபு மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு ...

அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் சி. தனம்மாளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொரட்டூர் கங்கையம்மன் கோயில் தெரு அருகே 20 வயது வாலிபர் மார்கழி மாதம் தை மாதம் கஞ்சா பாக்கெட் ஒன்று வாங்கினால் ஒரு பாக்கெட் இலவசம் இந்த கஞ்சா ஆந்திர மாநிலம் பத்ராசலம் பகுதியைச் சேர்ந்தது சூப்பர் கஞ்சா நீங்கள் ...

கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன்ஆகியோர் நேற்று வெள்ளலூர்,புது பஸ் நிலையம்அருகே ரோந்து சுற்றி வந்தனர்.அப்போதுஅழகியை காட்டி 3பேர் விபச்சாரஅழைப்பு விடுத்ததுதெரியவந்தது…இதை யடுத்து 3பேரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் கோவை புதூர்,காஸ்மோ காலணியை சேர்ந்த மார்த்தாண்டன் (வயது 40) குனியமுத்தூர்,சாய் கார்டன் முதல் வீதியைச் சேர்ந்த சதாம் உசேன் ( வயது ...

கோவையில் 2பெண்களிடம் செயின் வழிப்பறி. கோவை ஜன6 கோவை குனியமுத்தூரில் உள்ள மணிகண்டன் நகரைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 47) இவர் நேற்று அங்குள்ள ஐயப்பன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நடந்து சென்றார். அப்போது எதிர்திசையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த கோல்ட் கவரிங் ...

கோவை புது சித்தா புதூர், பி .கே .ஆர். ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 65) தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் 21- 5 -20 22 அன்று வீட்டை பூட்டிவிட்டு மனைவியின் உறவினர் வீட்டுதிருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். வீட்டில் 51 பவுன் நகைகள் அலமாரியில் வைத்திருந்தார் .இந்த நிலையில் ...

கோவை உக்கடம், வின்சென்ட் ரோடு சேர்ந்தவர் அனீஸ் ரகுமான் .இவரது மனைவி சகானா (வயது 27)இவரிடம்அதே பகுதியை சேர்ந்த அகமத் அகில் ( வயது 24) நட்பு வைத்திருந்தார்.இந்த நிலையில்அந்தப் பெண்ணிடம் செல்போன் மூலம் பண்ம் கேட்டு மிரட்டினார்.பணம் கொடுக்கவில்லை என்றால் கணவரையும், குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டினாராம் .இதை யடுத்து பயந்து சகானா அந்த ...

கோவை செல்வபுரம், அசோக் நகரை சேர்ந்தவர் திலீப் குமார் (வயது 55).நகைவியாபாரி .இவர் ஆர்டரின் பெயரில் தங்கக் கட்டிகள் வாங்கி நகையாக வடிவமைத்து விற்பனை செய்து வருகிறார் .கோவை செட்டி வீதியில் வசிப்பவர் பாண்டியன்.இவர் தங்க நகை வடிவமைப்பு தொழில் செய்து வந்தார். இவரிடம்திலிப் குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றே முக்கால் கிலோ ...

கோவை சிங்காநல்லூர், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி சரண்யா (வயது 33) இவர் திருச்சி ரோட்டில் உள்ள கார் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினர்ஒருவர் மூலமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த ரஞ்சித் குமார் ( வயது 31) என்பவர் அறிமுகமானார் .அவர் சரண்யாவிடம் தனக்கு ...

ஆண்களைவிட பெண்கள் நாங்கள் எந்த விதத்தில் இளை த்தவர்கள் போட்டி வைத்தால் நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறுவது போல் இந்த சம்பவம் அமைந்துள்ளது சென்னை வடபழனி மேற்கு சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராணி இவர் சாலிகிராமத்தில் நகை அடகு கடையில் துப்புற வு வேலை செய்து வருகிறார் அப்போது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார் ...