கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, ஜங்கமா நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மனோகரன். அவரது மகன் ரேவந்த் கிருஷ்ணா ( வயது 27) தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று தனது காரை கோவை ஆவராம்பாளாயம் ரோட்டில் உள்ள பெண்கள் கல்லூரி முன் நிறுத்திவிட்டு அங்குள்ள பேக்கிரிக்கு டீ சாப்பிட சென்றார் .திரும்பி வந்து பார்த்தபோது அவரது ...

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்த வழக்கில் ஓய்வு பெற்ற மாவட்ட பதிவாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை ரூபாய் 50 ஆயிரம் அபராதம் விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. தமிழக அரசின் பதிவுத் துறையில் கரூர் மாவட்டம் பதிவாளராக பணியாற்றியவர் மருதாச்சலம். இவர் பணியில் இருந்த போது வருமானத்துக்கு பொருந்தாத சொத்து ...

கோவை : ஈரோடு சஞ்சை நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 49). இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் வைத்துன்னார். இவர் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- எனது மோட்டார் சைக்கிள் ஷோரூமில் குனியமுத்தூரை சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் மேலாளராக வேலை ...

கோவை சுங்கம் பகுதியில் வசிப்பவர் முகமது அலி. இவர் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகின்றார். நள்ளிரவு தனது இருசக்கர வாகனத்தை டிபார்ட்மெண்ட் ஸ்டோர் தரைத் தளத்தில் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டில் இருந்து இருக்கின்றார். இந்த நிலையில் நள்ளிரவு வாகனத்தை உடைப்பது போன்ற சத்தம் கேட்டிருக்கிறது. வெளியே வந்த போது இரண்டு நபர்கள் வாகனத்தின் சங்கிலியை ...

கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார்வெடிப்புசம்பவம் நடந்தது. இதில் உக்கடத்தைச் சேர்ந்த ஜமேஷாமுபின் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை என். ஐ. ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .இந்த நிலையில் முகமது அசாருதீன் ...

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ரவி (வயது 56). இவர் அவினாசி ரோட்டோரம் பிளாட்பாரத்தில் தங்கி கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது அருகே பிளாட்பாரத்தில் வசித்து வரும் ராஜ்குமார் (46) என்பவரிடம் ரூ.30 கடன் வாங்கினார். அந்த பணத்தை அவர் நீண்ட நாட்களாக திருப்பி கொடுக்காமல் இருந்து ...

கோவை கணபதி அருகே உள்ள காந்தி மாநகர், ஹட்கோ காலனியை சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 62 ) இவரது மனைவி ரஞ்சனா (வயது 46) இவர்கள் 2 மகன்களுடன் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மகேந்திரன் வீட்டை பூட்டிவிட்டு தைப்பூசத்திற்காக மருதமலை கோவிலுக்கு குடும்பத்துடன் பாதயாத்திரை சென்றார். இந்த ...

கோவை இடையர்பாளையம் சிவாஜி காலனியை சேர்ந்தவர் பவன்குமார்( வயது 20). இவர் அவினாசி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் ரோபோடிக்ஸ் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த சனிக்கிழமை ரேஸ்கோர்சில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்குள்ள பாரில் மது அருந்தினர். அப்போது அங்கு மதுபோதையில் வந்த செல்போன் ...

சுருக்கு கம்பி வைத்து: மான் வேட்டை இருவர் கைது செய்து சிறையில் அடைப்பு கோவை மாவட்டம், சிறுமுகை வனச் சரகம், காப்புக்காடு, பெத்திக்குட்டை பகுதியில் வனவர் தலைமையில் வனப் பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டு வரும் பொழுது நேற்று மாலை அம்மன் புதூர் சராக வனப் பகுதியில் இரண்டு பேர் சுருக்கு கம்பி மூலம் வேட்டையாடபட்ட ...

கோவை சித்தாபுதூர். தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சின்னச்சாமி .இவரது மகள் சவுமியா (வயது 19) நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்தார் .அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன்கள் சந்துரு (வயது 22 )மூர்த்தி ( வயது 20 )ஆகியோர் வீட்டினுள் புகுந்து சவுமியாவிடம் உன் அண்ணன் சஞ்சய் எங்கே? என்று கேட்டார்களாம் .அதற்கு ...