கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமார் நேற்று மாலை அங்குள்ள குளத்துபுதூர் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார். அப்போது பைக்கில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 1 கிலோ 250 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ...

கோவை ரேஸ்கோர்சில் கிறிஸ்தவ தேவாலயம் உளளது. இந்த ஆலயத்தின் செயலாளராக இருப்பவர் ஆர். ஏ. பிரபாகர். இவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஆலய கட்டுப்பாட்டை மீறியதாக சஸ்பென்ட் செய்யப்பட்ட பாதிரியார் சார்லஸ் சாம்ராஜ், உதவி பாதிரியார் ராஜேஷ் உட்பட சிலர் நேற்று முன்தினம் ஆலயத்துக்குள் அத்துமீறி புகுந்தனர். அங்கிருந்த ...

கோவை தெப்பக்குளம் வீதியை சேர்ந்த ஒரு ராமகிருஷ்ணன் ( வயது 45) டிரைவர். இவருக்கு சொந்தமாக சின்னவேடம்பட்டியில் ரூ. 60 லட்சம் மதிப்பில் 10 சென்ட் நிலம் உள்ளது . அந்த இடத்திற்கான பவரை ராமகிருஷ்ணன் சின்ன வேடம்பட்டியை சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு கொடுத்து வைத்திருந்தார். அந்த இடத்தை சந்திரசேகர் தனக்குத் தெரிந்த குறிச்சியை சேர்ந்த ...

கோவையில் போதை மீட்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்த கல்லூரி மாணவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் – 5 பேர் கைது. கரூரைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவர் அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கிஷோர் (20). இவர் கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் பிபிஏ படித்து வருகிறார். கடந்த சில ...

கோவை : பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுபவர் வசந்த ராஜன் .இவர் நேற்று போத்தனூர் கோண வாய்க்கால்பாளையம் பகுதியில் வாக்குகள் சேகரித்தார். அப்போது இவருடன் ஏராளமான இரு சக்கர வாகனங்களும், 4 சக்கர வாகனங்களும் அணிவகுத்து வந்தன. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி தாமோதர தாஸ் போத்தனூர் போலீசில் புகார் செய்தார் ...

கோவை கணபதி ஆவாரம்பாளையம் பாப்பநாயக்கன்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் வேலுசாமி. இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி கருணாம்மாள் (வயது 88 )நேற்று இவர் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். இவர் தண்ணீர் எடுப்பதற்காக சமையல் அறைக்கு சென்றார் அப்போது அந்த 2 பேரும் ...

கோவை அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியில் கடந்த மார்ச் 25ஆம் தேதி, 3 இளைஞர்களால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட பெயிண்டர்கள் 2 பேர் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (சிஎம்சிஎச்) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.. கிணத்துக்கடவு போலீசார் இது தொடர்பாக 3 பேர் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தூத்துக்குடி மாவட்டம் ...

.கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில் போதைப் பொருள் ஒழிப்பு மையம் உள்ளது. இங்கு கடந்த மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 20 வயது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக உளவியல் நிபுணர் மற்றும் வார்டனை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இளைஞர்கள் மையத்தில் தொடங்கியதை அடுத்து, கைது செய்யப்பட்ட நபர்கள் இளைஞரின் துணி மற்றும் டக்ட் டேப்பால் வாயைக் ...

கோவை பீளமேடு புதூர், மறைமலை அடிகளார் நகரை சேர்ந்தவர் கருப்புசாமி . இவரது மகன் நிதிஷ் குமார் ( வயது 22) இவரும் உடையாம்பாளையம் காமராஜர் காலனி சேர்ந்த செல்வ பெருமாள் (வயது 24) என்பவரும் நண்பர்கள் . இவர்கள் இருவரும் நேற்று சவுரிபாளையம் ரோட்டில் உள்ள நூலகம் அருகே நடந்து சென்றனர். அப்போது அந்த ...

கோவை : மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் காவ‌ல்துறை‌யின‌ர் சம்பவம் இடமான S.M. நகர் பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததாக மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ரோடு எஸ். ...