மாவட்ட தலைநகரான திருவள்ளூர் நகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்தவர் சுரேந்திர ஷா இவர் மீது கணக்கில் அடங்காத குற்றச்சாட்டுகள் நிலவி வந்தன தனது வீட்டில் வளர்த்த நாய்களை குளிப்பாட்டவும் வாக்கிங் செல்ல அழைத்துச் செல்லவும் மலம் கழிக்க வெளியே அழைத்துச் செல்லவும் வேகவைத்த மாட்டிறைச்சிகளை பக்குவமாக போடவும் இதற்கென தனியாக மூன்று ஷிப்ட் தூய்மை பணியாளர்களை ...

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பெருகமணியை சேர்ந்தவர் வடிவேல்(47). லாரி டிரைவரான இவருக்கு பானுமதி(38) என்ற மனைவி, 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 2வதாக பானுமதி கர்ப்பமாக உள்ளார். டிரைவர் தொழிலை நிறுத்திவிட்டு வடிவேல் கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். கர்ப்பிணியான பானுமதி, சில நாட்களுக்கு முன் கரூரில் உள்ள ...

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல் துறை தலைவர் ஜோசி நிர்மல் குமார் தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் ...

கோவை உக்கடம் -சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்துஅழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக உக்கடம் போலீசுக்கு தகவல் வந்தது .இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள ஒரு அறையில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அன்பு நகர், அவுசி யூனிட் ...

ராமநாதபுரம் மாவட்டம்,கலெக்டர் அலுவலக ரோட்டில் உள்ள மீனாட்சி நகர்,2வது வீதியைச் சேர்ந்தவர் கார்மேகம். இவரது மகன் மாலை கண்ணன்(வயது 36)இவர் கோவைப்புதூர் தொட்டராயன் கோவில் வீதியில் வசித்து வந்தார்..இவருக்கு கோவையைசேர்ந்த ஜெரால்டு ரூபன்( வயது 45) அவரது மனைவி ரூபா ( வயது 40) ஆகியோர் அறிமுகமானார்கள். அவர்கள் தங்களுக்கு மத்திய அரசு பணியில் உள்ள ...

கோவைஒப்பணக்கார வீதியை சேர்ந்தவர் சிராஜுதீன் ( வயது 62) ஆட்டோ டிரைவர்.இவர் நேற்று ஒப்பணக்கார வீதியில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்தடிப்-டாப் ஆசாமி ஒருவர்உங்களுக்கு பணம் எடுக்க உதவி செய்யட்டுமா? என்று கேட்டார் .இதை நம்பி அவரது கார்டை கொடுத்தார். பின் நம்பரையும் கேட்டுக்கொண்டார்.பணம் ...

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 55 )இவர் தற்போது ஒண்டிப்புதூரில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி லலிதா ( வயது 55) நேற்று கணவன் மனைவி இருவரும் ஸ்கூட்டரில் செட்டிபாளையம்- பாப்பம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். சின்னக்குயிலிபிரிவு அருகில் சென்ற போது அந்த வழியாக வந்த ஒருபைக் இவர்களது ஸ்கூட்டர் ...

கோவையை அடுத்த கோவில் பாளையம் பக்கம் உள்ள வெள்ள மடை, செட்டியார் தோட்டத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் ( வயது 40) இவரது மனைவி பால்த்தாய் (வயது 35) இவர்களுக்கு மாரிசாமி (வயது 7) சக்திவேல் (வயது 5) என்ற இரு மகன்கள் உள்ளனர் .கணவன்- மனைவிக்குஇடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாரியப்பன் நேற்று அவரது ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள ராம பட்டினம்,போயர் காலனியை சேர்ந்தவர் செல்வன்.இவரது மகன் ஜீவா (வயது 27 ) கட்டிட தொழிலாளி. இவர் அவரது நண்பரது காரை விபத்து ஏற்படுத்தி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்காக அவரது நண்பர் ரூ 70 ஆயிரம் நஷ்ட ஈடு கேட்டாராம். இதனால் மனமுடைந்த ஜீவாநேற்று அங்குள்ள வேப்ப மரத்தில் ...

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் அபுர்பா பிஸ்வால் (வயது 22) கூலிதொழிலாளி. இவர் கோவையில் தங்கி இருந்து ராமநாதபுரத்தில் நடந்து வரும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியில் ஒப்பந்த தொழிலாளியாகவேலை செய்து வந்தார். நேற்று ஒலம்பஸ் அருகே சிமெண்ட் கலவை செய்யும் இயந்திரத்தின் மீது நின்று கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது அருகே ...