கோவை : வடகோவை முத்துமாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி அனிதா (வயது 29 ) இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் யூசுப் (வயது 19) குடிப்பழக்கம் உடையவர். இவர் தினமும் குடித்துவிட்டு வந்து அனிதாவிடம் தகராறு செய்வாராம். இந்த நிலையில் நேற்று வீட்டின் முன்நின்று கொண்டிருந்த அனிதாவை யூசுப் கைகளால் தாக்கி ...
கோவை கடைவீதி பக்கம் உள்ள முத்து விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் அர்ஜுன் கதம் (வயது 36) தங்க மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது நிறுவனத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர் . நிறுவனத்தில் வரவு – செலவு கணக்குகளை ஆய்வு செய்த போது 3 கிலோ ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பக்கம் உள்ள செம்மனாபதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மனைவி மயிலாத்தாள் (வயது 65) விவசாயம்செய்து வருகிறார்கள்.பள்ளி விடுமுறை என்பதால் நேற்று இவர் தனது பேரக் குழந்தைகளுடன் பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்தார்.உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து கவுண்டம்பாளையத்துக்கு அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.பூ மார்க்கெட் அருகே பஸ் சென்றபோது ...
கோவை மாவட்டம் சூலூர் பக்கம் உள்ள நாகம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி ( வயது 62) காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.இவர் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது மாணவிகள் 2 பேரை ஆசை வார்த்தை காட்டி அழைத்து சில்மிஷம் செய்தாராம் . இதை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம்.இது குறித்து அந்த ...
கோவை ஏப் 6கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி ( வயது 38) இவர் கர்நாடகாவில் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜர்படுத்த கர்நாடக போலீசார் கேரளா அழைத்துச் சென்றனர். அதன்பிறகு கடந்த 2ஆம் தேதி அன்சாரியை கொச்சி ...
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தானியர்கள் நேபாளம் எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச பயங்கரவாத தடுப்பு படையினர் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இரண்டு பாகிஸ்தானியர்களையும் அவர்களையும் உதவி செய்த நபரையும் கைது செய்துள்ளனர். நேபாளம் வழியாக போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவுக்குள் ஊடுருவியதும் இங்கு நாசவேலைகளில் ஈடுபட வந்ததும் தெரியவந்துள்ளது. கைதான பாகிஸ்தானியர் இருவரின் அடையாளமும் ...
புழல்: வண்டலூர்-மீஞ்சூர் பைபாஸ், நெற்குன்றம் அருகே நல்லூர் சர்வீஸ் சாலையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வண்டலூரில் இருந்து மீஞ்சூர் நோக்கி வந்த குஜராத் பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது, கார் மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்றது. போலீசார், உடனே அந்த காரை ...
கோவைபுதூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் அம்மாசை கவுண்டர் விதியை சேர்ந்தவர் குமாரவேல். இவரது மகள் ரேஷ்மா (வயது 21) இவர் பி. காம் ( (சிஏ) படித்துவிட்டு டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் ஒருவரின் நட்பு ஏற்பட்டது. பிறகு அவரது ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு வடமாநில வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் நேற்று கனியூர் டோல்கேட் பகுதியில் கண்காணித்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 2 ...
கோவை : கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி ( வயது 38) இவர் கர்நாடகாவில் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜர்படுத்த கர்நாடக போலீசார் நேற்று கேரளா அழைத்துச் சென்றனர். அதன் பிறகு கடந்த 2 ஆம் ...












