பணத்திற்கு பணம்… பிரியாணிக்கு பிரியாணி.. சுகத்திற்கு சுகம்… பாலியல் தொழிலில் புது வித டெக்னிக் மோசடி.!!

சென்னை: வளர்ந்து வரும் சென்னை மாநகரின் பணத்தை சம்பாதிக்கும் கணவன் மார்களுக்கு பணம் போதவில்லையே பெற்ற குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியவில்லை என கவலைப்படும் அழகு படைத்த இளம் பெண்களுக்கு சென்னை நகரில் வீதி வீதியாக சுற்றி வரும் ரோட்டோர ரோமியோகளுக்கும் அடித்தது ஜாக்பாட்.

வீடு வீடாக சென்று இளம் பெண்களிடம் உங்களுக்கு வேலை வேண்டுமா எங்களை தொடர்பு கொள்ளுங்கள் கஷ்டமே இருக்காது எங்களது மொபைல் நம்பர் இதோ கொடுத்து விட்டு சென்று விடுவார்கள். அழகிய இளம் பெண்களும் மாத சம்பளத்திற்கு வேலை கிடைச்சிருச்சு என்ற கனவில்  அவன் கொடுத்த மொபைல் நம்பரை தொடர்பு கொண்டாள். அவனும் ஒரு முகவரியை கூறுகிறான். அங்கு போன போது தான் அவனது சுயரூபம் தெரிகிறது. சென்னை ராமாபுரம் ராயலா நகர் ராமாபுரம் வள்ளுவர் சாலையில் குடும்ப ஸ்பா சென்டரில் விருகம்பாக்கம் ரெட்டி தெருவை சேர்ந்த மனோகரன் வயது 42 வடபழனி அழகிரி நகர் கிழக்கு தெருவை சேர்ந்த கணேசன் வயது 29 ராமாபுரம் நாயுடு தெருவை சேர்ந்த சங்கர் வயது 42 ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கொண்டு உங்களுக்கு தேவை பணம் சுகத்திற்கு சுகம் சாப்பாட்டிற்கு தினசரி பிரியாணி நீங்கள் நினைத்த மாதிரி வித்தியாசமான சுகத்தை அனுபவிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி விபச்சாரத்தில் ஈடுபடுத்தினர். இந்த விபச்சாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட சினிமா நடிகை போல் தோற்றம் கொண்ட அழகிய இளம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக நுழைந்து குடும்ப பெண்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்கள் மயிலாப்பூர் பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதுகுறித்து ராமாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்..