கோவை: சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 27) இவர் கோவை துடியலூர் பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார் . இவருடன் சின்னவேடம்பட்டியை சேர்ந்த வேணுகோபால் ( வயது 44) என்பவரும் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகளை அதே பகுதியைச் சேர்ந்த ஜெபஸ்டின் ( ...
கோவை கரும்புக்கடை ராஜூ நகரை சேர்ந்தவர் மன்சூர் அலி (வயது 47) எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். குனியமுத்தூர் ,சோமாபுரி லே அவுட்டை சேர்ந்தவர் அம்ஜத் கார் ( வயது 40) கோல்டு வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள் கூட்டாக வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் கூட்டாக வியாபாரம் செய்வதற்கு அம்ஜ்கான் ...
ஆவடி: பூந்தமல்லியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் வயது 64 என்பவர் கத்தார் நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். அவருக்கு டெலிக்ராம் ஆப்பில் வந்த லிங்கில் பார்ட் டைம் ஜாப் ஆஃபர் இருப்பதாக வந்த போலி செய்தியை பார்த்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற நப்பாசையில் அந்த லிங்கை தொடர்பு கொண்ட போது மோசடிக்காரர்கள் குறிப்பிட்ட ...
கோவை அருகே உள்ள வாளையார் சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கோவை குடிமை பொருள் வழங்கல்குற்றபுலனாய்வு போலீசுக்கு தகவல் வந்தது. மண்டல போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன்மேற்பார்வையில் டி.எஸ்.பி. ஜனனி பிரியா தலைமையில் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தி ...
சென்னை சாலிகிராமம், திருவேங்கடசாமி வீதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் தீப்தராஜ் (வயது 23 )இவர் கோவை பீளமேடு நேரு நகர், டெக்ஸ் பார்க் ரோட்டில் உள்ள நேத்ரா நகரில் தங்கி இருந்து ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.இவர்கள் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த போது யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து ...
கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 50) தங்க மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த செந்தில் முருகன் ( வயது 42) அவரது தம்பி ராஜி ஆகியோர் அறிமுகமானார்கள். . வங்கியில் ஏலம் விடக் கூடிய நகைகளை பெற்று தருவதாக கூறி சுரேசிடம் ரூ. ...
சென்னை: வளர்ந்து வரும் சென்னை மாநகரின் பணத்தை சம்பாதிக்கும் கணவன் மார்களுக்கு பணம் போதவில்லையே பெற்ற குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியவில்லை என கவலைப்படும் அழகு படைத்த இளம் பெண்களுக்கு சென்னை நகரில் வீதி வீதியாக சுற்றி வரும் ரோட்டோர ரோமியோகளுக்கும் அடித்தது ஜாக்பாட். வீடு வீடாக சென்று இளம் பெண்களிடம் உங்களுக்கு வேலை ...
கோவை வடவள்ளி -தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள ஓணாப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜானகி சங்கர் புருஷோத்தமன் (வயது 72) இவர் ஸ்பிக் உர நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 25 ஆம் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று பக்கத்து வீட்டில் வசிக்கும் ...
கோவை பாராளுமன்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரி நிவேதா நேற்று 100 அடி ரோட்டில் உள்ள ஒரு நகைக்கடை முன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை சோதனை செய்தார். அவரிடம் 37 பாக்கெட் குட்கா, 5 பிராந்தி பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் நாச்சிபாளையம், விஜயபுரத்தைச் சேர்ந்த பத்மநாபன் ...
கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் நேற்று குனியமுத்தூர் சுகுணாபுரம் மைக்கேல் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10 கிராம் உயர் ரகபோதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ...













