கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த சிலரிடம் வெடி பொருட்கள் இருப்பதாகவும், அதை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய உள்ளதாகவும் கரும்புக்கடை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் உஷாரான போலீசார் கரும்புக்கடையை சேர்ந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர்.இதில் அவர்கள் தொண்டாமுத்தூர் அருகே சென்னனுர் பகுதியில் ஒரு குடோன் எடுத்து அதில் சில மூட்டைகளில் ரசாயன ...

கோவை சவுரிபாளையம், ஜ.வி. ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திரா (வயது 58) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று புலியகுளம் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகம் முன் தனது காரை நிறுத்தி விட்டு அங்குள்ள ஒட்டலுக்கு சாப்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்த போது காரை காணவில்லை. காருக்குள் லேப்டாப்பும் ...

கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள பாப்பம்பட்டி ,ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் ( வயது 48) கூலி தொழிலாளி. இவர் கடந்த 7- 12 – 2020 அன்று தனது மனைவியை கொலை செய்தார். இவரை சூலூர் போலீசார் கைது செய்து கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் ...

கோவை ரத்தினபுரி சாஸ்திரி ரோட்டை சேர்ந்தவர் செல்வம் ( வயது 34) கார் சீட் பொருத்தும் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார் .இவர் இரவில் காட்டூர் ரங்கே கோனார் வீதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் பாதுகாப்பு பணிக்காக செல்வது வழக்கம். கோவை வெனரட்டி ஹால் ரோடு சி.எம்.சி காலனியை சேர்ந்தவர் பால்ராஜ் ( ...

சென்னை அடுத்த பாடியில் 10 வயது சிறுவன் உடலில் சிக்கி உடைந்த தடுப்பூசி.. 3 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவன் காலில் இருந்த உடைந்த ஊசி அகற்றம்… காலில் இரும்பு கிழித்ததால் தனியார் மருத்துவமனையில் சிறுவனுக்கு போடப்பட்ட தடுப்பூசி சிரஞ்சில் இருந்த ஊசி உடைந்த மாணவனின் காலில் சிக்கி கொண்டதால் அச்சம். சிறுவனின் ...

இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் நான்கு ரோடு சந்திப்பில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில்  வாகனச் சோதனை ஈடுபடும் பொழுது.  சந்தேகப்படும்படி வந்த (TN59 BX 5584 )  என்ற சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 25 மூட்டைகளில் சுமார் 750 கிலோ ...

கோவை அம்மன் குளம், அலமேலு மங்கம்மாள் லே அவுட்டை சேர்ந்தவர் ஞானராஜ் ( வயது 40) மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து 2 பேர் இவரை வழிமறித்து அரிவாளை கழுத்தில் வைத்து ...

கோவையை தலைமையிடமாகக் கொண்டு நீலம்பூர் பைபாஸ் ரோட்டில் சத்தியானந்த் நடத்தும் “மைவி3 ஏட்ஸ்” நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் உறுப்பினராகலாம் என்றும் அந்த செயலியில் வரும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் கமிஷன் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் அந்த செயலில் வரும் வீடியோவில் ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் செல்லமணி ஆகியோர் நேற்று சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள தனியார் கல்லூரி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 250 கிராம் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...

கோவை : கர்நாடக மாநிலம் மங்களூரூ ,ஹோய் பால்ரோட்டை சேர்ந்தவர் சஞ்சய் ( வயது 24) மளிகை சாமான்கள் மொத்தமாக வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் கோவையை சேர்ந்த தீபா, சந்திரசேகர், பிரேம், உசேன், சாய்நிதி ஆகியோருக்கும் இடையே வியாபாரம் ரீதியான அறிமுகம் இருந்தது. அப்போது அவர்கள் தாங்கள் மஞ்சள் ,பூண்டு, ஏலக்காய் உள்ளிட்ட மளிகை ...