கோவை துடியலூர் அருகே உள்ள வட்டமலை பாளையம், காந்தி வீதியைச் சேர்ந்தவர் பண்ணாரி. இவரது மனைவி கவுசல்யா ( வயது 35) டெய்லர். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள கருப்பராயன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது அந்த கோவிலில் பூசாரியாக வேலை பார்க்க வரும் அதே ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் ( ...
கோவையை அடுத்த மதுக்கரை பக்கம் உள்ள சீராபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்ற சொண்டி ராஜேந்திரன் (வயது 38 )கூலி தொழிலாளி. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மதுக்கரை போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அருள்ஜோதி நகரிலும், உடுமலை ரோடு பி.ஏ.பி. அலுவலகம் அருகிலும் மொபட்டில் சென்ற 2 பெண்களிடம் பின்னால் மோட்டார் சைக்கிள் வந்த ஆசாமி ஒருவர் தங்க நகைகளை பறித்து சென்றார். இந்த சம்பவங்கள் குறித்த புகார்களின் பேரில் பொள்ளாச்சி நகர கிழக்கு பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை ...
கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம், ஸ்ரீ நகரை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி பூங்கொடி ( வயது 65) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறார்கள். குமரேசன் இறந்துவிட்டதால் பூங்கொடி மட்டும் அந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டின் தரைத்தளத்தில் வாடகைக்கு ரமேஷ் என்பவர் குடியிருந்து ...
ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்து உடன் பிறந்த சகோதரனே என்னை ஏமாற்றி விட்டான். அவனை தூக்கில் போடுங்கள் கதறி கதறி அழுதார். அவர் பெயர் விவரம் வருமாறு அம்பத்தூர் கள்ளிக் குப்பம் பெருமாள் கோவில் தெரு முனுசாமியின் மகன் ஜெயபால் கொடுத்த புகாரில் கூறி இருப்பதாவது எனது தந்தை முனுசாமி 1950 ஆம் ...
சேலம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் காட்பாடியில் இருந்து சேலம் வந்து கொண்டிருக்கும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலை கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறது என சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணி தலைமை காவலர் ராதாகிருஷ்ணன் முதல் நிலை காவலர் சக்திவேல் காவலர் ஏழுமலை ஆகியோர் சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கும் பொம்மிடி ரயில்வே ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி. இவர் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த குப்புராஜ் ( வயது 58) என்பவர் அந்த சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து அழைத்துச் சென்றார். பின்னர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது பற்றி அந்த சிறுமி அழுது கொண்டே ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலைய பகுதியில் தனியார் காட்டேஜ் ஒன்றில் சட்டத்திற்கு விரோதமாக பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய 4 நபர்களை கைது செய்தும்., அதேபோல் மற்றொரு தனியார் விடுதியில் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய பெண் உட்பட 3 நபர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். மேற்படி 2 வழக்குகளில் கைது செய்யப்பட்ட ...
கோவை குனியமுத்தூர் பி. கே. புதூர் ,கிருஷ்ணசாமி நகர் 2வது வீதியை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 52) டெய்லர். இவர் கடந்த 31 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு விபத்தில் சிக்கிய அவரது தம்பியை பார்க்க குடும்பத்துடன் அவிநாசி சென்று விட்டார். நேற்று வந்து பார்த்த போது வீட்டில் இருந்த 26 பவுன் நகைகள் ,ரூ ...
குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் பகுதியைச் சேர்ந்தது செம்பரம்பாக்கம் ஏரி இந்த ஏரியில் கை கால்கள் தலை மற்றும் மார்பு பகுதிகளில் எருமை கறி வெட்டுவது போல் வெட்டி ஏரியில் மிதப்பதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஏரியில் இரு கால்களையும் உடல் பகுதிகளையும் மீட்ட போலீசார் தலை மற்றும் கைகளை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதில் ...