கோவை மாவட்டம் காரமடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராஹிம், ஏட்டு சிவப்பிரகாஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கண்ணார்பாளையம் பிரிவு சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமாக 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் நின்றிருந்தனர். மேலும் அவர்கள் கையில் பை ஒன்று இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை ...

கோவை போத்தனூர், கணேசபுரம், விட்டல் நகரில் வசிப்பவர் விஜயகுமார். இவரது வீட்டில் மாடியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போத்தனூர் போலீசுக்கு நேற்று இரவு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியது தெரியவந்தது. இது தொடர்பாக சுந்தராபுரம் ராமகிருஷ்ணன் ( 42 ) கோட்டூர் சண்முகசுந்தரம் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை நீதிமன்றம் அருகே மற்றும் ஆவாரம்பாளையம் ரோட்டில் 2 ரவுடிகள் படுகொலை செய்யப்பட்டனர். ஆவாரம்பாளையம் ரோட்டில் நடந்த கொலையில் பலியான ரவுடி உடலில் 3 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தது.பல இடங்களில் அரிவாள் வெட்டு காயம் இருந்தது .இந்த கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 56) இவரது மனைவி அன்னபூரணி ( வயது 46) தம்பி பாஸ்கர் (வயது 54) நண்பர் மணிகண்டன்ட ( வயது 52 )ஆகியோர் சேர்ந்து அண்ணாமலையார் அவென்யூ என்ற இடத்தில் ஆனைமலை சீட்ஸ், பொள்ளாச்சி பிரைவேட் லிமிடெட், அண்ணாமலையார் அன் கோ, அண்ணாமலையார் ...

கோவை அருகே உள்ள வடவள்ளி ஆர். கே. எஸ். நகரை சேர்ந்தவர் நாராயணன், அவரது மனைவி சாந்தகுமாரி( வயது 62 இவர் நேற்று அரசு டவுன் பஸ்சில் உக்கடம் பஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். அங்கு பஸ்சை விட்டு இறங்கும்போது இவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை காணவில்லை .யாரோ திருடிவிட்டனர். இது குறித்து ...

கோவை காட்டூர் காளப்பன் லேஅவுட்டை சேர்ந்தவர் முருகன் இவரது மகள் அனுப்பிரியா ( வயது 25 ) இவர் காட்டூர் செல்லப்பன் வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மெட்டல்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் ஊழியர்களாக பணிபுரிந்து வருபவர்கள் திலகவதி, ஜோதி நகரை சேர்ந்த நாகராஜ் ஆகியோர் அனுபிரியாவை தகாத வார்த்தைகளால் ...

கோவை அருகே உள்ள காளப்பட்டி வீரியம்பாளையம் ரோடு, கிருஷ்ணா பார்க்கில் வசிப்பவர் சண்முகசுந்தரம் ( வயது64) மின்வாரியத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அவரது வீட்டில் பீரோவில் இருந்த 13 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ திருடி விட்டனர்.கடந்த மாதம் 21 ஆம் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு அவரது உறவினர் இல்ல ...

ஆந்திராவில் பெற்றோர்கள் பேச்சை கேட்டு 11 ஆண்டுகள் மனைவியை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்த வக்கீலின் கோர செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தியை சேர்ந்த சாய் சுப்ரியா என்பவரை ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்த மதுசூதனன் என்பவர் கடந்த 2008ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து ...

அண்ணா பல்கலைகழகம் சார்பில் நடிகர் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது போலி டாக்டர் பட்டம் என்பது தற்போது தெரியவந்துள்ளது. சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற பெயரில் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி அண்ணா பல்கலைகழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த சில ...

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் திருமணம் முடிந்து கணவருடன் வாழ்க்கையை தொடங்கினார். அப்போது அந்த பெண் அதே பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சொந்த வேலை காரணமாக சென்று வந்தார். அப்போது கம்ப்யூட்டர் சென்டரின் உரிமையாளரான பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 33) என்பவருக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் ...