கோவை சரவணம்பட்டியில் ஒரு தனியார் கல்லூரி அருகே உள்ள லாட்ஜில் 2 அறைகளை வாடகைக்கு எடுத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பரமன் ஆகியோர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து ...

குன்றத்தூர் : 70 வயது முதியவரை கொலை செய்த இளைய மகன் சிசிடிவி காட்சி மூலம் சிக்கினான். இது பற்றிய விவரம் வருமாறு குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பூந் தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை வயது 70 இவருக்கு டென்னிஸ் ராஜ் என்ற மூத்த மகனும் ராபின் என்கிற ராபின்சன் வயது 45 என்ற இளைய ...

சென்னை:  தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி ஆக்சன் நாயகி வனிதா ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார் . அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது சமீப காலமாக ஓடும் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் கஞ்சா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நாம் தூங்கி விடக்கூடாது. விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற உத்தரவின் பேரில் ரயில்வே போலீஸ் டிஐஜி ராமர் போலீஸ் சூப்பிரண்டு ...

ஆவடி : ஆவடியை அடுத்த திருவேற்காடு சுந்தர சோழபுரம் செல்லியம்மன் நகரைச் சேர்ந்த கேப்டன் என்கிற விஜயகாந்த் என்பவரை முன்விரோதம் காரணமாக கண்ட துண்டமாக வெட்டி கொலை செய்த ப்ரொபஷனல் கில்லர்கள் 4 நபரை மூன்று மணி நேரத்தில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அதிரடி ஆலோசனையின் பேரில் கைது செய்யப்பட்டனர் . இது ...

பெங்களூரு: தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சைபர் க்ரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அதற்கு சான்றாக ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெட் எக்ஸ்  கொரியர் நிறுவனம் என்ற பெயரில் இந்த மோசடி நிகழ்ந்துள்ளது.இந்த மோசடி கும்பல் விசாரணை என்ற பெயரில் ஒரு பெண்ணின் ஆடைகளை வீடியோ கால் மூலம் அவிழ்க்க வைத்து, ...

கோவை விளாங்குறிச்சி ரோடு, வினோபாஜி நகரில் உள்ள ஒரு ஓட்டல் அருகே பெட்டி கடைநடத்தி வருபவர் கிரேடன் பெர்னாண்டஸ் (வயது 42) நேற்று இரவு 3 வாலிபர்கள் இவரது பெட்டி கடைக்கு வந்து சிகரெட் கேட்டனர். கடையில் இருந்த அவரது மனைவி சிகரெட் இல்லை என்று கூறினார். இதனால் அவரிடம் தகராறு செய்தனர் . பின்னர் ...

கோவை மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக காரமடை காவல் நிலையத்தில் மனோஜ் குமார்(27) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று எதிரி மனோஜ் குமாருக்கு 5 ஆண்டு ...

ரூ.9 லட்சத்திற்கு ஆசைப்பட்டு கல்லூரியில் படித்து வரும் சக வகுப்பு தோழியை கடத்தி கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்த 22 வயது பொறியியல் கல்லூரி மாணவி வகோலி பகுதியில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். ...

சென்னை: சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது. புகாரி ஹோட்டல் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. போதை பொருள் மூலம் வந்த பணத்தில் நிதி தொடர்பான முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ...

கோவை தடாகம் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது 13 வயது மகள் பூப்பு ஏய்தி உள்ளார். பக்கத்து வீட்டில் வசிப்பவர் துரைராஜ் ( வயது 52). சிறுமியின் பெற்றோர்கள் பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ் கொடுப்பதற்காக வெளியூர் சென்றிருந்தனர். இந்த நேரத்தில் துரைராஜ் சிறுமியின் வீட்டினுள் புகுந்து கதவை பூட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாராம். ...