தேனி மாவட்டம் போடி பக்கமுள்ள, சாலி மரத்துப் பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (.வயது 36) இவரது மனைவி பிரியா என்ற பிரிய தர்சினி ( வயது 22) இவர்கள் வடக்கி பாளையம் பக்கம் உள்ள குள்ளிசெட்டிபாளையத்தில் கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தனர். குடும்பத்தகராறு காரணமாக 7- 11 – 18 அன்று தினேஷ்குமார் தனது ...
கோவையை சேர்ந்த ஒரு கும்பல் மளிகை கடைக்காரர்களை குறி வைத்து அவர்கள் ஆபாச படங்கள் பார்த்ததாக கூறி அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்தது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் வடவள்ளியை சேர்ந்த சபரி (வயது 23) தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் வியாபாரிகளிடம் தங்களை சைபர் ...
நீலகிரி மாவட்ட லவ்டேல் காந்தி நகரில் பகுதியில் விவசாய நிலங்களில் தனியார் விடுதி கட்டுமான பணி பல மாதங்களாகவே நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதி முழுவதும் தேயிலை தோட்டம் மற்றும் விவசாயப் பகுதியாகும். இந்த இடத்தில் இதுபோன்ற தனியார் விடுதி கட்டும் பணியால் இயற்கை பேரழிவு அபாயம் ஏற்படுவதை உணராமல் அனுமதி வழங்கப்படுகிறது . இந்தத் ...
சென்னை மற்றும் புறநகர் பகுதியான ஆவடி தாம்பரம் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் கணவன் துணையோடு இளம் வயது ஆண்களை எப்படியெல்லாம் ஏமாற்றி லட்சக்கணக்கில் சம்பாதிப்பதில் உலகத்திலேயே இந்தியாவில் தமிழ்நாடு தான் முதலிடம் ஆவடி போலீஸ் கமிஷனர் ஷங்கரை மக்கள் குறை கேட்பு முகாமில் அரியலூர் மாவட்டம் சாத்து மங்கலத்தைச் சேர்ந்த ராமதாஸின் மகன் கோபி ராஜன் ...
திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. ...
கோவை அருகே உள்ள குனியமுத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் கதிரேசன் ( வயது 42) இவர் உக்கடத்தில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது ஒர்க் ஷாப்பில் உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்த ரியாஸ்கான் ( வயது 24 )பணிபுரிந்து வந்தார். இவர் தனது சம்பளத்தை உயர்த்தி தருமாறு கதிரேசனிடம் கேட்டுள்ளார். அப்போது கதிரேசன் ...
கோவை உடையாம்பாளையம், கண்ணபிரான் மில் ரோட்டில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதைப் பிரித்து பார்த்த போதும் ஒரு நாயை கொன்று,கால்களை கயிற்றால் கட்டி சாக்கு முட்டையில் அடைத்து வீசி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாய்க்கு 6 வயது இருக்கும். ஆண் நாய் ஆகும். இதுகுறித்து மிருகங்கள் நல பாதுகாப்பு அதிகாரி ...
கோவை : மேட்டுப்பாளையம் எம். எஸ்.ஆர்.புரத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி மரகதம் ( வயது 36) இவர் உடல்நல குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் “நியூராலஜி”வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இவரது படுக்கையில் தலையணைக்கு அடியில் வைத்திருந்த பர்சை ஒரு ஆசாமி நைசாக திருடினார். அதில் ரூ. 200 இருந்தது. இதைப் ...
கோவை தடாகம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தடாகம் காவல் துறையினர் ஆனைகட்டி சோதனை சாவடியில் சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த மராகோ கராட் மகன் பபித்ரா கராட் (19) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.40000/- ...
கோவை சவுரிபாளையம் வ. உ.சி. நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லட்சுமி (வயது 43) இவர் நேற்று இரவு தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் புலிய குளம், கிட்னி சென்டர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு பைக்கில் பின் தொடர்ந்து வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த நாலரை பவுன் செயினை ...