கோவை அப்பார்ட்மெண்டில் பியூட்டி பார்லரில் விபச்சாரம் : பெண் கைது – 5 அழகிகள் மீட்பு.!!

கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் பியூட்டி பார்லர் – மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக சிங்கநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது . இன்பெக்டர் வினோத்குமார், சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த புதுச்சேரி பார்கவி ( வயது 24) வேலாந்தவளம் முத்துலட்சுமி ( வயது 33 ) திருப்பூர் பாக்கியலட்சுமி ( வயது 28 )சென்னை ஆனந்தி (வயது 32) மைசூர் அஸ்மா பானு ஆகியோர் மீட்கப்பட்டு பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதை நடத்தி வந்த சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த ரேஷ்மா (வயது 29 ) கைது செய்யப்பட்டார். கார்த்திக், விஜயகுமார் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்..