கோவை மாநகர் அடுத்தடுத்து அரங்கேறிய 2 கொலைகளால் கடந்த 2 தினங்களாகவே மிகுந்த பதற்றத்துடனேயே காணப்படுகிறது. அதிலும் ஒரு கொலையில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை பாப்பநாயக்கன் பாளையம் பழையூர் பகுதியில் நேற்று முன்தினம் மதுரையை சேர்ந்த சத்தியா பாண்டியை 5 பேர் கும்பல் அரிவாள், துப்பாக்கியுடன் ஒட, ஒட விரட்டி ...

கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாரவிடுமுறையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கோத்தகிரி பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வருகை புரிகின்றனர். குறிப்பாக சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மலைப்பாதையில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கி செல்கின்றனர். இந்நிலையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டும், அதிக வேகம், ஓட்டுநர் உரிமம் ...

கோவை அருகே கல்லூரி மாணவர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் உருட்டு கட்டைகளை கொண்டு தாக்கி கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விடுதியின் உணவகத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் ...

கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா நேற்று மேட்டுப்பாளையம் ரோடு எருக்கம்பெனி அருகே ரோந்து சுற்றி வந்தார் . அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் இருந்து 1200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ரத்தினபுரி ...

கோவை செல்வபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், சிலம்பரசன் ஆகியோர் நேற்று அங்குள்ள செல்வ சிந்தாமணி குளம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 3 பட்டா கத்திகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அங்கு பதுங்கி இருந்தது ...

கோவை புதூரில் கூரியர் நிறுவன ஊழியர் போல் வந்து பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிக்க முயற்சி நடைபெற்றது. இதில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பட்டப் பகலில் நடைபெற்ற நகை பறிப்பு முயற்சி குறித்து காவல்துறையினர் கூறும் போது:- கோவையில் உள்ள கோவை புதூர் தில்லை நகர் 2 வது வீதியைச் சேர்ந்த ...

கோவை கணபதி மணியகாரம் பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரது அருகில் வந்து அவரது கையில் இருந்த செல்போனை பறித்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை ...

கோவை: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பில்ட்ராம் (வயது 39). இவர் கோவை விளாங்குறிச்சி பகுதியில் தனது 2 தம்பிகளுடன் தங்கி இருந்து அங்குள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று பில்ட்ராம் சரவணம்பட்டி விளாங்குறிச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அந்த டாஸ்மாக் கடையில் மது அருந்த வரும் ...

கோவை : மதுரை ஆராப்பாளையத்தைச் சேர்ந்தவர் சத்திய பாண்டி (வயது 32) இவர் நேற்று முன்தினம் இரவு பாப்பநாயக்கன்பாளையம் கருப்பாக்காள்தோட்டம் பகுதியில் உள்ள இளநீர் கடையில் இளநீர் குடித்துவிட்டு அங்கிருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5பேர் கண் இமைக்கும் நேரத்தில் சத்திய பாண்டியை அரிவாளால் சர்மாக வெட்டினார்கள். துப்பாக்கியாலும் ...

கோவை : உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நிதின்குமார் .இவரது மனைவி குஷ்பூ உபாத்யாய் (வயது 32) இவர் வட கோவையில் தமிழ்நாடு வனத்துறை அகாடமியில் 18 மாத பயிற்சிக்காக வந்திருந்தார் .அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார். நேற்று இவர் ஆர் .எஸ். புரம் டி.பி ரோட்டில் ” வாக்கிங்” சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டியில் ...