கணவனை கொலை செய்த வழக்கு: மனைவி, கள்ளக் காதலன் இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனை – ரூ.6000/- அபராதம் விதித்து தீர்ப்பு… கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் வசித்த அமுதா (36) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (32) ஆகியோர் இருவரும் அவர்களது திருமணம் கடந்த உறவுக்கு இடையூறாக இருந்த அமுதாவின் கணவரான நாகராஜ் ...

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கவும் ராஜேஷ் தாஸ் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. தண்டனைக்கு எதிரான ...

300 கோடி ரூபாய் மோசடி வழக்கு – குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க கோவையில் நீதிமன்றம் உத்தரவு!!! தொழில் அதிபருக்கு சொந்தமான கோடிக் கணக்கான சொத்துக்கள் மற்றும் பணத்தை மோசடி செய்த முக்கிய குற்றவாளிகள் மூவரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கோவையை சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் ...

குஜராத் கடல் பகுதியில் அடிக்கடி பாகிஸ்தான் படகுகள் போதைப் பொருளுடன் பிடிபடுகிறது. இதையடுத்து குஜராத் எல்லையோர கடல் பகுதியில் கடற்படை ரோந்து கப்பல்களும், ரோந்து விமானங்களும் இரவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜ்ரத்தன் என்ற கடலோர பாதுகாப்புப்படை கப்பலில் குஜராத் தீவிரவாத தடுப்பு படையினரும், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் இடம் பெற்று இருந்தனர். ...

கோவை வடவள்ளி அருகே உள்ள லிங்கனூர் ,அண்ணா நகரை சேர்ந்தவர் யுவராஜ் ( வயது 31) வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 42) இவர்கள் வடவள்ளி சிவசக்தி காலணியில் சேதமடைந்த வாஷிங் மெஷின் , பிரிட்ஜ் கிரைண்டர் ,குக்கர் மற்றும் பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தனர் . தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ...

கோவை அருகே உள்ள தெலுங்கு பாளையம் புதூர், சிதம்பரம் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 48) ஆட்டோ ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார்..குடிப்பழக்கம் உடையவர்.இவரது மனைவி சத்யா (வயது 42)சம்பவத்தன்று கணவர் சண்முகம் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவிடம் தகராறு செய்தார். பின்னர் அங்கிருந்த கத்தியை எடுத்து மனைவி கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ...

கோவை காந்திமா நகரைசேர்ந்தவர் விஜயராகவன். இவரது மகன் அருள் மாதவன். கல்லூரியில் படித்து வருகிறார் .இவர் நேற்று கொடிசியா ரோட்டில் தனது காரை நிறுத்திவிட்டு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி திடீரென்று அவரது கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் செயினை பறித்தார்.இதை அருண் மாதவன் தடுத்தார் . இதனால் ...

கோவையில் ஆபத்தை உணராமல் கேஸ் பங்க் மற்றும் பெட்ரோல் பங்க் அருகே குப்பைகளுககு தீ வைத்த ஊழியர்கள்: அதிர்ஷ்டவசமாக தப்பிய அப்பகுதி மக்கள்!!! சூலூர் அருகே குரும்பபாளையத்தில் பெட்ரோல் பங்க் மதில் சுவர் அருகே குப்பைகளுக்கு தீ வைத்த பெட்ரோல் பங்க் ஊழியர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உடனே தீ அணைக்கப்பட்டதால் தீ விபத்தில் ...

கோவை மாவட்டம் பேரூர் பக்கம் உள்ள பச்சாபாளையத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பேரூர் போலீசுக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அறிவொளி நகரை சேர்ந்த பச்சையப்பன் ( வயது 24) பைசல் ( வயது 20 ) உக்கடம் ...

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல இடங்களில் மோசடி : கோவையில் வழக்குப் பதிவு – தேடி வரும் காவல்துறை !!!   கோவை போத்தனூர் சங்கமம் நகர் பகுதியை சேர்ந்தவர் முஹம்மத் அலி என்பவரின் மகன் முஹம்மது ஆஷிக்(30). இவர் போத்தனூர் பகுதியில் வெளிநாட்டிற்கு மாணவர்களை படிப்பதற்கு அனுப்பும் கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். ...