கோவை வடவள்ளி அருகே உள்ள லிங்கனூர் ,அண்ணா நகரை சேர்ந்தவர் யுவராஜ் ( வயது 31) வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 42) இவர்கள் வடவள்ளி சிவசக்தி காலணியில் சேதமடைந்த வாஷிங் மெஷின் , பிரிட்ஜ் கிரைண்டர் ,குக்கர் மற்றும் பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தனர் . தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ...

கோவை அருகே உள்ள தெலுங்கு பாளையம் புதூர், சிதம்பரம் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 48) ஆட்டோ ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார்..குடிப்பழக்கம் உடையவர்.இவரது மனைவி சத்யா (வயது 42)சம்பவத்தன்று கணவர் சண்முகம் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவிடம் தகராறு செய்தார். பின்னர் அங்கிருந்த கத்தியை எடுத்து மனைவி கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ...

கோவை காந்திமா நகரைசேர்ந்தவர் விஜயராகவன். இவரது மகன் அருள் மாதவன். கல்லூரியில் படித்து வருகிறார் .இவர் நேற்று கொடிசியா ரோட்டில் தனது காரை நிறுத்திவிட்டு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி திடீரென்று அவரது கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் செயினை பறித்தார்.இதை அருண் மாதவன் தடுத்தார் . இதனால் ...

கோவையில் ஆபத்தை உணராமல் கேஸ் பங்க் மற்றும் பெட்ரோல் பங்க் அருகே குப்பைகளுககு தீ வைத்த ஊழியர்கள்: அதிர்ஷ்டவசமாக தப்பிய அப்பகுதி மக்கள்!!! சூலூர் அருகே குரும்பபாளையத்தில் பெட்ரோல் பங்க் மதில் சுவர் அருகே குப்பைகளுக்கு தீ வைத்த பெட்ரோல் பங்க் ஊழியர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உடனே தீ அணைக்கப்பட்டதால் தீ விபத்தில் ...

கோவை மாவட்டம் பேரூர் பக்கம் உள்ள பச்சாபாளையத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பேரூர் போலீசுக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அறிவொளி நகரை சேர்ந்த பச்சையப்பன் ( வயது 24) பைசல் ( வயது 20 ) உக்கடம் ...

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல இடங்களில் மோசடி : கோவையில் வழக்குப் பதிவு – தேடி வரும் காவல்துறை !!!   கோவை போத்தனூர் சங்கமம் நகர் பகுதியை சேர்ந்தவர் முஹம்மத் அலி என்பவரின் மகன் முஹம்மது ஆஷிக்(30). இவர் போத்தனூர் பகுதியில் வெளிநாட்டிற்கு மாணவர்களை படிப்பதற்கு அனுப்பும் கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். ...

மதுரை கீரைத்துறை காமராஜபுரம் திருவிக நகரைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (எ) வெள்ளைக்காளி ( 37). சரித்திர பதிவேடு ரவுடியான இவர் மீது 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள், 30 குற்ற வழக்குகள் உள்ளதாகவும், மேலும் இவரது கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வேலூர் ...

திருச்சியில் பணி நேரத்தில் மது அருந்தியபடி நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்க வந்த பெண்களை அவதூறாக பேசியதாக ஊழியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள சிந்தாமணி வளாகத்தில் சிந்தாமணி கூட்டுறவு நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நிசார் என்பவர் ஊழியராக பணிபுரிந்து ...

திருச்சியை சேர்ந்தவள் அந்த 14 வயது சிறுமி. திருச்சியிலேயே பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 19ம் தேதி சிறுமியை பெற்றோர் ஏதோ திட்டிவிட்டார்களாம். உடனே பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள். முதலில், திருச்சி அருகே உள்ள கல்லணைக்கு பஸ் ஏறி இருக்கிறாள். ஆனால், ராத்திரி நேரமாகிவிட்டதால், அங்கிருந்து இன்னொரு பஸ் ...

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் கணபதி நகரில் மது போதையில் 3 ரவுடிகள் கைகளில் கத்தியை வைத்துக் கொண்டு நாங்கள்தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ரவுடிகள் எங்களைப் பார்த்து தான் மிகப்பெரிய ரவுடிகளும் கொலைகாரர்களும் தலைத் தெறிக்க ஓடுவார்கள் .அருகில் இருந்த பொதுமக்களை கத்தியால் தாக்கி வருவதாக திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிரடி போலீஸ் ...