புர்கினா பாசோ: தேவாலயம் ஒன்றில் சிறப்புப் பிரார்த்தனைக்காகப் பொதுமக்கள் ஒன்று கூடிய நிலையில், அங்கே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்கப் பகுதியில் உள்ள குட்டி நாடு புர்கினா பாசோ.. கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நாட்டில் உள்ளூர் மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அங்கே அமைதியற்ற ஒரு சூழலே பல ...
கோவை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கணபதி நல்லாம்பாளையம் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள காலி இடத்தில் அரிசி மூட்டைகளை ஒருவர் அடுக்கி வைத்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு கடத்திச் செல்வதற்கு திட்டமிட்டிருந்தது தெரியவந்தது . இதையடுத்து ...
கோவை : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பக்கம் உள்ள பெரு மாள்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 51) இவரது மகன் பூவரசன் (வயது 27) இவர்கள் சிங்கநல்லூர் இ .எஸ் . ஐ. மருத்துவமனை அருகே கல்லுக்குழி பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்கள். நேற்று இவரது மகன் பூவரசன் அந்த பகுதியில் ...
கோவை பாப்பநாயக்கன்பாளையம் ,பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தனராஜ். இவரது மனைவி மகாலட்சுமி ( வயது 53) இவர் நேற்று பாப்பநாயக்கன்பாளையத்தில் இருந்து பீளமேட்டில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.பஸ்சை விட்டு இறங்கி பார்த்த போது அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் செயினை காணவில்லை. யாரோ ஓடும் ...
கோவையில் கடந்த 2 மாதங்களில் ரூ19 கோடியே 75 லட்சம் இழந்து விட்டதாக 113 பேர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.ஆனால் வழக்கு பதிவு செய்ய சைபர் கிரைம் போலீசார் தாமதம் செய்வதாக கூறப்படுகிறது. இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-முன்பெல்லாம் ஆண்டு முழுவதும் பதிவாகும் மோசடி வழக்குகளில் ரூ.19 ...
கோவை சேரன் மாநகரை சேர்ந்தவர் அய்யனார் ( வயது 20) கல்லூரி மாணவர். இவர் ஆர். எஸ். புரம். டி. பி ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 திருநங்கைகள் அய்யனாரிடம் ஒரு ரூபாய் கேட்டனர். அவர் ரூபாய் கொடுத்தவுடன் தலையில் கையை வைத்து ஆசீர்வாதம் செய்தனர். பின்னர் நைசாக அவரது பாக்கெட்டில் ...
தாம்பரம் மாநகர காவல்துறை ஆணையாளர் முனைவர் அ. அமல்ராஜ் தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் அறவே இருக்கக் கூடாது என்ற கடுமையான உத்தரவின் பேரில் கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆணையாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் வண்டலூர் சுற்று வட்டார பகுதிகளில் மர்ம ஆசாமிகள் சிலர் வெளிமாநிலத்தில் ...
கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கக்கூடிய கோனியம்மன் கோவில் தேர் திருவிழா வருகிற 28ஆம் தேதி (புதன்) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கூட்டம் நெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தெற்கு பகுதி துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரூவந்திகா, சப் ...
கோவை: பள்ளிக்கூடங்கள் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பீடி, சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே சிகரெட் விற்றதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்திர குமார் ( வயது 26 ) கைது செய்யப்பட்டார். சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது . இதே ...
திருவள்ளூர் மாவட்டம் அருகே ஆந்திர மாநில எல்லையில் இருந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மோட்டார் சைக்கிள் மூலம் லாரிகள் மூலமாகவோ கடத்தி வரப்படுகின்றது .இதை அடியோடு ஒழித்து கட்ட வேண்டும் என்று ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் உத்தரவின் பேரில் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு போலீஸ் சோதனைச் சாவடியில் செவ்வாபேட்டை காவல் நிலைய ...