கொடைக்கானலில் சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளை வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி ப‌ண‌ மோச‌டியில் ஈடுப‌ட்ட‌ வ‌ட‌மாநில‌ பெண்க‌ள் இருவ‌ர் உள்ளிட்ட‌ 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌த்தில் உள்ள கொடைக்கான‌ல் ச‌ர்வ‌தேச‌ சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு த‌மிழ்நாடு ம‌ட்டுமின்றி, கேர‌ளா, ஆந்திரா, க‌ர்நாட‌கா உள்ளிட்ட‌ ப‌ல்வேறு மாநில‌ங்களில் இருந்தும் சுற்றுலாப்பய‌ணிக‌ள் நாள்தோறும் ...

கோவை ஆர் .எஸ் . புரம் .கிழக்கு சம்பந்தம் ரோட்டை சேர்ந்தவர் அல்மோஸ் சாஜித் ( வயது 45) இவர் ஆர். எஸ். புரம் கிழக்கு சம்பந்தம் ரோட்டில் நந்தி கிஷோர் என்பவரது கட்டிடத்தில் கடந்த 20 21 ஆண்டு முதல் வாடகைக்கு உடற்பயிற்சி கூடம் ( ஜிம்) நடத்தி வந்தார். இதை காலி செய்வது ...

கோவை :மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி என்ற பெரியசாமி ( வயது 58) இவர் துடியலூர், கே.என்.ஜி.புதூர், ஆனைகட்டி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று கவுண்டம்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் .சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 1354 ...

கோவை அருகே உள்ள வடவள்ளி, தண்ணீர் தொட்டி வீதியைச் சேர்ந்தவர் வீரய்யா. இவரது மகள் பிரீத்தி ( வயது 34) கடந்த 21-11-23 அன்று இவரது வாட்ஸ் அப்புக்கு ஒரு மெசேஜ் வந்தது . அதில் ஒரு நிறுவனத்தில் (கூகுள் ரெவீயூ) முதலீடு செய்தால் மாதம் தோறும் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது .இதை ...

கோவை : ரத்தினபுரி ஆறுமுகம் கவுண்டர் வீதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக ரத்தினபுரி போலீசுக்கு நேற்று இரவு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சிவகுமார் அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த அழகிகள் தாமரைச்செல்வி ( வயது 31) திருப்பூர் பவித்திரா ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 48) இவர் 16 -9 -20 21 அன்று மாரப்ப கவுண்டன் புதூரைச் சேர்ந்த 85 வயது மூதாட்டியை கற்பழித்து கொலை செய்தார். இந்த குற்றத்திற்காக அவர் மீது ஆனைமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை கோவை மகிளா ...

பொன்னாரி: சமீப காலமாக பொன்னேரி பகுதிகளில் பட்ட பகலில் தனியாக இருக்கும் பெண்களை நகைகளுக்கு ஆசைப்பட்டு கொலை செய்து தங்க நகைகளை கொள்ளை அடித்த கேடியை போலீசார் கைது செய்தனர். இது பற்றிய விபரம் வருமாறு பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கனகவல்லிபுரத்தை சேர்ந்த குமார் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் கூடுவாஞ்சேரி கனகவல்லிபுரம் லட்சுமி ...

கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் ராஜாஆகியோர் நேற்று இடையர்பாளையம் மணிகண்டன் நகர் ஐயப்பன் கோவில் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது..இது தொடர்பாக ஆட்டோ ஓட்டி வந்தகுனியமுத்தூர் பாரதி நகரை ...

கோவை சவுரிபாளையம் ரோடு ஏரி மேடு, அம்மன் குளத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் தரணிதரன் ( வயது 22 )ரேஸ்கோர் சில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று புலியகுளம் ஏரி மேடு சந்திப்பில் நடந்து சென்றார் .அப்போது பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரை வழிமறித்து கத்தியை ...

கோவை : திருப்பூர் மாவட்டம் கணியூர் பக்கம் உள்ள அரியநாச்சி பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (வயது) 40 இவர் சரவணம்பட்டி, துடியலூர் ரோட்டில் உள்ள இ கே. ஜி நகரில் தங்கி இருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.நேற்று அங்குள்ள ரோட்டில் ராஜகோபால் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருநங்கை ஒருவர் அவரை ...