பட்டப் பகலில் வீடு புகுந்து பெண்ணை மர்ம நபர் அறிவாளால் வெட்டி கொலை: 3 சவரன் நகையை திருடி சென்று உள்ள சம்பவம் அதிர்ச்சி சம்பவம் கோவையில் நடந்தது… கோவை, நரசிம்மநாயக்கன் பாளையம் பாலாஜி நகர் அருகே பட்டப் பகலில் வீடு புகுந்து மனோகரன் எனவரின் மனைவி ரேணுகா (40) என்பவரை மர்ம நபர் அறிவாளால் ...

கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ,சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் நேற்று செல்வபுரம் சொக்கம்புதூர் ரோட்டில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4பேரை பிடித்து விசாரணை செய்தனர் .அவர்கள் ஒருவரை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.இதை யடுத்து 4பேரும் கைது செய்யப்பட்டனர்விசாரணையில் ...

கோவை ஆர். எஸ். புரம்,ராபர்ட் சன் ரோட்டில் உள்ள ஜி.வி.டி லேஅவுட்டை சேர்ந்தவர் சம்பத்குமார் .இவரது மனைவி சாந்தி (வயது 63 )இவர் தொண்டாமுத்தூரில் இருந்து காந்திபுரம் செல்லும் டவுன் பஸ்சில் பயணம் செய்தார் .பால் கம்பெனி பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது இவரது கழுத்தில் நடந்த 3 பவுன் ...

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ. எச். எஸ். காலனி, கருணாநிதி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகள் சரண்யா (வயது 22) இவர் தொண்டாமுத்தூரில் உள்ள தனியார்கல்லூரியில்பி. இ.படித்து வருகிறார்.கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார்.கடந்த 1-ந் தேதி வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அங்குள்ள ரோட்டில் நடந்து செல்லும்போது இவரை நீலிகோணம்பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி மகன் ராகுல் குமார் ...

கோவை சரவணம்பட்டி சின்ன மேட்டுப்பாளையம் விநாயகர் கோவில் வீதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் பாலசுப்பிரமணி ( வயது 42)கார் வாட்டர் வாஸ் – பெபிண்டிங் தொழில் செய்து வருகிறார்.இவர்கள் நேற்று முன் தினம் இரவில் காற்றோட்டத்துக்காக வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டை பூட்ட மறந்து விட்டனர். இந்த நிலையில் யாரோ வீட்டில் புகுந்து ...

கோவை சிங்காநல்லூர் கஸ்தூரிபாய் காந்தி நகர், முதல் வீதியில் உள்ள ஒரு பங்களாவில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. உதவி கமிஷனர் பார்த்திபன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வினோத்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் ...

சென்னை போரூர் முகலிவாக்கம் மெயின் ரோடு பகுதியில் மட்டன் மற்றும் சிக்கன் கடையை நடத்தி வருபவர் அபிதா பாரூக் .இவர் பொன்னியம்மன் கோயில் தெரு ராதாபாய் நகர் கோவூர் சென்னை என்ற முகவரியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் . வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபாதையில் கறிக்கடை நடத்தி வருவதாகவும் கணவர் பாரூக் மதனந்தபுரம் முகலிவாக்கம் ...

சமீப காலமாக கோயம்புத்தூர் மயிலாடுதுறை தூத்துக்குடி ஆகிய ரயில்களில் இருந்து சேலம் தர்மபுரி மற்றும் ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் ரயில்களில் ரிசர்வேஷன் பெட்டியில் பெண் பயணிகளிடம் தாலி செயின் பறிப்பு மற்றும் விலை உயர்ந்த உடைமைகள் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சேலம் தர்மபுரி ஓசூர் ரயில்வே காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .இந்த ...

கோவையில் போதை ஆசாமிகள் தகராறு : இரு வீதி ஆண்களும், பெண்களும் மோதிக் கொண்ட பரபரப்பு செல்போன் வீடியோ காட்சிகள் வைரல்!!!   கோவை, சிவானந்தா காலனி, ரத்தினபுரி பகுதியில் உள்ள பொங்கி அம்மாள் வீதியில் இரவு நேரங்களில் அங்கு உள்ள ஒரு வீட்டின் அருகே போதை ஆசாமிகள் கஞ்சா மற்றும் மது குடிப்பது வழக்கம். ...

ஆவடியை அடுத்த முத்தா புதுப்பேட்டை பகுதியில் உள்ள தங்க நகை விற்பனை செய்யும் கடை மற்றும் நகை அடகு கடையில் வட இந்தியாவைச் சேர்ந்த பயங்கர கொள்ளையர்கள் ஒரு காரில் நான்கு பேர் வந்து இறங்கிய அவர்கள் துப்பாக்கி முனையில் கடையின் உள்ளே புகுந்து ஷட்டரை இழுத்து சாத்தி என்ன சேட் மரியாதையாக உள்ளே இருக்கும் ...