தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. அப்போது ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.4 கோடி எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 ...

யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கோவையில் கைது: யானை தந்தம் ஒன்று பறிமுதல் – தலைமறைவான இருவரை தேடி வரும் வனத் துறையினர்!!! கோவை வனச் சரக எல்லைக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில் சட்ட விரோதமாக யானை தந்தம் விற்க முயற்சி செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கோவை வனச் சரக அலுவலர் ...

கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் மோட்டார் சைக்கிள் ஒர்க்ஷாப் நடத்தி வருபவர் பிரசாத் கண்ணன். இவர் இரவில் வேலை முடிந்து ஒர்க்ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் ஒர்க்ஷாப் கதவை உடைத்து யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த 4 மோட்டார் சைக்கிள்களை திருடி சென்று விட்டனர். இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ...

கோவை : தஞ்சாவூர் பக்கம் உள்ள பாபநாசம் ,பசுபதி கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஷ் ( வயது 36) இவர் தற்போது ராமநாதபுரம் பெருமாள் கோவில் வீதியில் வசித்து வருகிறார். 80 அடி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 6 ஆண்டுகளாக கேஷியராக வேலை பார்த்து வருகிறார். இவர் ராமநாதபுரம் வள்ளியம்மாள் வீதியில் உள்ள ...

கோவை சிங்காநல்லூர், சிவா கார்டனை சேர்ந்தவர் வைகுண்டம் (வயது 68) இவர் தேசிய நெடுஞ்சாலை துறையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார் .இவர் கடந்த 28ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சேலம் சென்றிருந்தார். நேற்று வீடு திரும்பினார் அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ...

ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண் : வெளிநாடு தப்பிச் சென்று மீண்டும் வந்த அவரை மடக்கி பிடித்த பாதிக்கப்பட்டவர்கள் – கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைப்பு !!!   கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் ஆன்லைன் டிரேடிங் மூலம் ...

கோவை வனப் பகுதியில் ஆண் சடலம் மீட்பு!!! கோவை, போளுவாம்பட்டி வனப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் வரையாடு கணக்கெடுப்புப் பணியில் வனத் துறையினர் ஈடுட்டு உள்ளனர். வனத் துறை ஊழியர்கள் முருகன், மருதமணி, உதயவாணன், காளிமுத்து, கணேஷ் ஆகியோர் வரையாடு ...

கோவையில் தெரு நாய்களுக்கு உணவளித்த பெண்: விரட்டி அடித்த குடியிருப்புவாசிகள்!!! வீட்டு வேலை செய்யும் பெண் நாய்களுக்கு உணவளிப்பதை சில நபர்கள் தடுத்த நிலையில் அவ்வாறு தடுத்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என காவல் துறையினர் எச்சரித்து உள்ளனர். கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெனிஃபர். இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் ...

பெங்களூர்: தன் மகன் பிரஜ்வல் தொடர்புடைய 3,000 ஆபாச வீடியோக்கள் 5 ஆண்டுகளுக்கு முந்தைய விவகாரம்.. இதனை இப்போது கிளப்பிவிட்டிருக்கின்றனர்.. எங்கள் குடும்பத்துக்கு சத்திய சோதனை ஏற்பட்டிருக்கிறது என பிரஜ்வல் தந்தையும் பலாத்கார குற்றச்சாட்டுகளுக்குள்ளானவருமான ரேவண்ணா தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவுகவுடான் மகன் ரேவண்ணா. இவரது மகன் பிரஜ்வல்தான் 3,000 ஆபாச வீடியோக்களில் சிக்கியவர். பல ...

கோவையல் ஊழியர் காயமடைந்த விவகாரம்- விடுதி பெண் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு… கோவை ஆவாரம்பாளையம் ரோடு பி.பி.எல் கார்னர் அருகே தனியார் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு சித்தாபுதூரை சேர்ந்த பண்ணாரி (60) என்ற பெண் துய்மை பணி செய்து வருகிறார். சம்பவத்தன்று அவர் விடுதி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். ...