சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேசபுரம் பகுதியில் வசிப்பவர் தீனா வயது 25 தகப்பனார் பெயர் வேலு என்பவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். தீனா நேற்று காலை கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனி மூன்றாவது மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது 3 ரவுடிகள் வழிமறித்து தகராறு செய்துவிட்டு கத்தியால் குத்தி விட்டு தலைமறைவாகி விட்டனர். ...

கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் 2-வது மாடியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு தனியார் பைனான்சில் மேனேஜராக வேலை பார்த்து வரும் அரவிந்த மற்றும் சம்சுதீன், பீர் மொய்தீன், சரவணன், விஜய ரேகா, ஸ்ரீநாத் ஆகியோர் 952 கிராம் எடை கொண்ட நகைகளுக்கு பதிலாக 420 கிராம் எடை கொண்ட நகையை ...

கோவை நகை பட்டறையில் ரூபாய் 40 லட்சம் தங்கம் திருடிய தம்பதி கைது மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் கோவை ஆர்.எஸ்.புரம், டி.பி ரோட்டில் பழனிக்குமார் என்பவரது நகைப் பட்டறையில் கடந்த 9 ஆண்டுகளாக நகை செய்யும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி உமா மகேஸ்வரி கணவன் – மனைவி ...

கோவையில் கூலித் தொலிலாளி கத்தியால் குத்திக் கொலை – அதிகாலை நடந்த சம்பவத்தால் பரபரப்பு  மதுரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது மகன் ஜெய்கணேஷ் 35 வயதான இவர் கோவை துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் காசி நஞ்சேகவுண்டன் ...

பெங்களூர் வைட் பீல்ட் சாலையில் குந்தலஹாலியில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில், கடந்த 1 ஆம் தேதி இரண்டு முறை குண்டு வெடித்தது. இதில் 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் இதையடுத்து 500க்கும் அதிகமான சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் ஒருவர் ...

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் செல்வி ( வயது 50) இவரது மகன் விக்னேஷ் ( வயது 17) இவர் 74 வது டிவிஷன் இந்து முன்னணி பொறுப்பாளராக உள்ளார். இன்று காலையில் கோவில் விசேஷத்திற்காக சாணி வழிக்கும் போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக இருவருக்கும் கத்தி குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்தனர் .இவர்கள் சிகிச்சைக்காக ...

சென்னை: ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள ...

கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள ஈஸ்வர் நகரை சேர்ந்தவர் சித்தநாதன்.இவர் அந்த பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார் .இவரது மனைவி வசந்தகுமாரி (வயது 48. )நேற்று இவர் சலூன் கடைக்கு சென்று இருந்தார். இரவில் சலுனை மூடிவிட்டு கணவர் சித்தநாதனுடன் போத்தனூர் ஈஸ்வரன் நகர் பஸ் ஸ்டாப் அருகே நடந்து வந்து கொண்டிருந்தனர். ...

சென்னை அடை யார் இந்திரா நகர் முதல் அவென்யூவில் வசிப்பவர் ரேவதி ராஜாராம். இவருக்கு சொந்தமான நிலம் 1 ஏக்கர் 33 சென்ட் உள்ளது. இந்த நிலத்தை பிராடு வேலை செய்வதற்கென பட்டம் பெற்றவர்கள் போல உலக மகா கேடிகள் கருணையே இல்லாத கருணாகரன் தகப்பனார் பெயர் அந்தோணி பாலாஜி 2. கோதண்டபாணி ரவி சேட் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள பனைமரத்து பாளையத்தை சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவரை கடந்த 2021- ஆம் ஆண்டு பொள்ளாச்சி, மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்த செல்வகுமார் ( வயது 27) என்பவர் ஆசை வார்த்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம்.இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ...