திரைத்துறையில் நடிகர், நடிகைகள் காதல் வயப்படுவது பின் சில கருத்து வேறுபாடுகளால் அந்த உறவு பாதியிலேயே முறிவதும் சகஜமான ஒன்றாக இருந்துவருகிறது. காதலைத் தாண்டி அந்த உறவு திருமணத்தில் முடிந்தாலும் பலரது திருமணம் விவாகரத்தில் முடிவதையும் நாம் பார்க்கிறோம். ஆனால் தமிழ் திரைத்துறையில் இந்த ஜோடி விதிவிலக்கு என்றுதான் கூற வேண்டும். கோலிவுட்டில் அனைவரும் வியந்து ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை நேற்று அங்குள்ள ராம செட்டிபாளையம் ரயில்வே பாலம் அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கஞ்சாவும், பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ...

கோவை சுந்தராபுரம், மேட்டூர் நாச்சிமுத்து கவுண்டர் விதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் .இவர் இறந்துவிட்டார் இவரது மனைவி கல்பனா (வயது 46 )இவர் அவரது வீட்டில் நாய் வளர்த்து வந்தார். இதன் காரணமாக இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் உமாசங்கர் ( வயது 45) என்பவரது தாயாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று ...

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 50 )இவர் ராஜ வீதியில் தங்கம் – வெள்ளி கடை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கோவை செட்டி வீதி,பாலாஜி அவென்யூவை சேர்ந்த ரகுநாத் அவரது மனைவி ஸ்ரீலேகா ஆகியோர் 2 கிலோ சுத்த தங்கம் வாங்கிச் சென்றனர்.கடந்த ...

கோவை ரத்தினபுரி முத்துக்குமார் நகரை சேர்ந்தவர் சரவணன் இவரது மகன் பிரவீன் குமார் ( வயது 28) இவர் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 8 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.இந்த நிலையில் அந்த பெண் மற்றொருவரை திருமணம் செய்ய அவரது வீட்டில் சம்மதம் தெரிவித்தார்.இது பிரவீன் குமாருக்கு தெரிய ...

கோவை அருகே உள்ள பி .என். புதூரை சேர்ந்தவர் நஞ்சுண்டன் இவரது மகன் விஷாக் ( வயது 24) இவர் நேற்று தனது நண்பர்களுடன் ஆனைகட்டியில் உள்ள தனியார் ரிசாட்டிற்கு சுற்றுலா சென்றார். பின்னர் அங்கிருந்து நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது விஷாக்கிற்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்த ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சியில் தங்கராஜ் என்பவர் கருமத்தம்பட்டி பிருந்தாவன் நகரில் 10 வீடுகளுக்கான கட்டிடம் கட்டியதில் நகராட்சியில் கட்டிட அனுமதி பெறாமல் படிவம் 7 ஐ. போலியாக தயாரித்து எலச்சிபாளையம் மின்சார வாரிய அலுவலகத்தில் கொடுத்து மின் இணைப்புகள் பெற்றது தெரிய வந்தது. இது குறித்து கருமத்தம்பட்டி நகராட்சி ஆணையர் முத்துசாமி கருமத்தம்பட்டி போலீசில் ...

கோவை : தெற்கு ரயில்வே சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- ரயில்வே பாதையை கடப்பது, ரயில்வே சட்டப்படி குற்றம். ரயில் தண்டவாளத்தில் நடந்து செல்வது, விளையாடுவது, விளம்பர மோகத்தில், ‘செல்பி’ எடுப்பது போன்ற செயல்களால், பலர் உயிர் இழக்க நேரிகிறது . இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். மீறி செயல்பட்டால், கடும் நடவடிக்கை ...

ஒடிசா மாநிலம் பாலசோரில் 291 பேர் உயிரிழந்த ரயில் விபத்திற்கு மனித தவறுகள் தான் காரணம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பகாநகா பகுதியில், கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா நோக்கி சென்றுகொண்டிருந்த ஷாலிமார் ...

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து, கடந்த 30-ம் தேதி நடந்த சட்ட மேலவை இடைத்தேர்தலில் ஜெகதீஷ் ஷெட்டர், திப்பனப்பா கமக்னூர், என்.எஸ். போஸராஜு ஆகிய 3 பேரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டனர். இவர்கள் 3 பேரும் போட்டியின்றி தேர்வாகினர். ...