மதுரையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டிற்கான இலச்சினையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.. சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் (தலைமை அலுவலகம்) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி பணிகள் மற்றும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள ...
இனி அதற்கு ஒரு போதும் வாய்ப்பே இல்லை – ஒரேடியாக கும்பிடு போட்ட உதயநிதி!! முதல்வர் கோப்பை காண போட்டியானது மாவட்ட தோறும் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்வர். அதுமட்டுமின்றி விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதியும் பல்வேறு அம்ச நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒரு சில தினங்களுக்கு முன்பு ...
கோவை: தமிழக அரசின் விதிகளை மீறி கோவை மாநகராட்சியில் 11 அதிகாரிகள் பணியில் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவையைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் எஸ்.பி.தியாகராஜன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இது குறித்து எஸ்.பி.தியாகராஜன் கூறியதாவது: மாநகராட்சியில் விதிகளை மீறி ஆட்கள் பணியில் சேர்க்கப்படுவதைத் தடுக்க, கடந்த ...
சென்னை: சென்னையில் ஒரே இரவில் மொத்தம் 89 ரவுடிகளை போலீசார் தட்டிதூக்கி உள்ளனர்.. இதையடுத்து, அடுத்தக்கட்ட வேட்டை தொடரும் என்றும் அறிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய டிஜிபி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் புதிதாக பதவி ஏற்றுள்ளனர்.. புதிய டிஜிபியாக சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால் பதவி ஏற்றுள்ளார்.. அதேபோல சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக ...
மத்தியபிரதேச மாநிலம் சித்தி மாவட்டம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளி மீது ஒரு நபர் சிறுநீர் கழித்தார். இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பழங்குடியின தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த நபர் அதேபகுதியை சேர்ந்த பா.ஜ எம்எல்ஏவின் நெருங்கிய உறவினரும், ...
வால்பாறை: விடிய விடியப் பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு தீவிரம் அடையாமல் உள்ள போதிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வால்பாறையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்ய தொடங்கி பின்னர் அது ...
கோவை குனியமுத்தூர் பகுதியில் பிரபல ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன . இப்பணிகளில் வெளி மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் . இதனிடையே நேற்று கோவை மாநகரப் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வந்தது . இந்நிலையில் மாலை மழை ...
திருச்சி மாவட்டத்தில் உள்ள புதூர் உத்தமனூர் தென்ன மர சோலையில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். பழனிவேல் தனது வீட்டில் 5 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் பழனிவேலுக்கு சொந்தமான பசுமாடு அடுத்தடுத்து மூன்று கன்று குட்டிகளை ஈன்றது. தற்போது பசு மாடும், கன்று குட்டிகளும் ஆரோக்கியமாக இருக்கிறது. பொதுவாக பசுமாடு ஒரு ...
ஆக்ரா மற்றும் மதுரா ஆகிய இரு நகரங்களுக்கு இடையே விரைவில் ஹெலிகாப்டர் சேவைகள் துவங்கும் என்று உத்தர பிரதேச மாநில சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.. பொது-தனியார் கூட்டு மாடலின் கீழ், நகரத்தின் ஹெலிபோர்ட்களை ராஜாஸ் ஏரோ ஸ்போர்ட்ஸ் மற்றும் அட்வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு லீசுக்கு விடுவதாக மாநில அரசு கூறியுள்ளது. ஆக்ராவின் எத்மத்பூர் சப் டிவிஷனில் ...
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் யாருக்கு போட்டியாக இருப்பார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதனால் முகம் மாறிய உதயநிதி ஸ்டாலின், ஜஸ்ட் 5 வார்த்தைகளில் பதிலளித்துவிட்டு வேகமாக காரில் புறப்பட்டு சென்றார். நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற தகவல்கள் பரவி வருகிறது. இதுபற்றி நடிகர் விஜய் தரப்பில் ...













