இன்று முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தக்காளி விலையைத் தொடர்ந்து பச்சை மிளகாய், பருப்பு வகைகள் பிற மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரித்திருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த வாரம் முதலே தக்காளி விலை சதமடிக்க தொடங்கியுள்ளது. ஒரு புறம் பெட்ரோல்,டீசல், வெங்காயம் தக்காளி, மற்ற காய்கறிகளின் விலையேற்றத்தால் நடுத்தர ...
சென்னை: மாற்றுத் திறனாளிகள் குறித்து பேசியதற்காக விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலவளவில் மேலவளவு போராளிகள் நினைவு தின நிகழ்ச்சி கடந்த 30-ம் தேதி நடந்தது. இதில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மாற்றுத் திறனாளிகள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தங்கள் மனதை புண்படுத்தும் வகையில் அவர் பேசியதாக ...
சென்னை: பணியில் இருக்கும்போது போலீஸார் கண்டிப்பாக செல்போன் பயன்படுத்தக் கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாநகர போலீஸார் அனைவருக்கும் அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பாதுகாப்பு மற்றும் சாலைகளில் போக்குவரத்து பணியில் இருக்கும் காவலர்கள் பணி நேரத்தில் செல்போனை பயன்படுத்துவதால், அவர்களால் பணியை சரியாக செய்ய ...
கோவை: பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் கோவையில் இன்று தொடங்கின. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடப்பதை முன்னிட்டு தேவையான முன்னேற்பாடுகளை செய்யும் பணி தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்டுள்ளது. ஆணையம் சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கோவை மாவட்டமும் ஒன்றாகும். கோவை தெற்கு தாலுகா அலுவலக வளாகத்தில் ...
டெல்லி: அமைச்சரவை மறுசீரமைப்பு விரைவில் நடைபெறலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, விஷன் 2047க்கான பணிகள் பற்றிப் பேசியுள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற ...
சென்னை: சென்னையில் இன்று முதல் ரேஷன் கடைகளிலேயே தக்காளி கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. முதல்கட்டமாக சென்னையில் இன்று முதல் 82 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. தக்காளியின் வரத்து அதிகரிப்பால், அதன் விலை ரூ 60 அதிகரித்து, ...
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் வில்லவிசென்சியோ நகரில் அபியாய் என்ற பகுதியில் விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு ராணுவ வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வானில் சாகசம் செய்து கொண்டிருந்த டி27 டுகானோ என்ற ரக இரண்டு விமானங்கள் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் இரு விமானங்களும் ...
சிறைகளில் உள்ள PCP கேன்டீன்கள் மாநிலம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு முழுமையாக பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் கணினிமயமாக்கப்பட்டுள்ளன அனைத்து மத்திய சிறைகளிலும், மாநிலத்தில் உள்ள பெண்களுக்கான சிறப்பு சிறைகளிலும் (SPW) சிறைவாசிகள் சொந்தப் பணக் கணக்கு (PCP) கேன்டீன்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. பிசிபி கேன்டீன்கள் சிறைவாசிகளின் நலனுக்காக சோப்பு, பிஸ்கட், டீ, காபி, பன், டூத் ...
காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அருகே ரூ.11லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் வாகன சோதனையில் பெங்களூருவில் இருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 1டன் எடையுள்ள போதை பொருட்கள் சிக்கியது. போதை பொருட்களை கடத்தி வந்த ஓட்டுநர் மகேஷ் குமாரை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ...
பாரதிய ஜனதா கட்சி-சிவசேனா ஆட்சியில் அமைச்சர்களாக பதவியேற்ற அஜித் பவார் மற்றும் 8 எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க மனு தாக்கல் செய்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர பிரிவு தலைவர் ஜெயந்த் பாட்டீல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். துணை முதல்வராக பவார் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. அவரது ஆதரவாளர்களான 8 ...













