சென்னை: செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது. ஏற்கனவே, 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் 3-வது நீதிபதி இன்று விசாரிக்கவுள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு கூடிவருகிறது. அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கிறார்.. இப்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை பல மாதங்களாக குறையாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பல மாதங்கள் வேகமாக குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல் விலை குறைக்கப்படாமல் தொடர்ந்து உயர்வான விலைக்கே விற்கப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதிகப்படியான லாபத்தை ...
தமிழ்நாடு காவல்துறையின் டி.ஜி.பி.யாக கடந்த 2 ஆண்டுகள் பணியாற்றி வந்த சைலேந்திர பாபு சமீபத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் புதிய டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொண்ட நிலையில் காவல்துறையில் அதிரடி ...
கோவை மக்களின் கவனத்திற்கு… இனி டவுன்ஹாலில் வாகனங்களை ஒரு பக்கம் மட்டுமே பார்க்கிங் பண்ண முடியும்..!!
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி ஒரு பக்க பார்க்கிங் முறை அங்கு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ஒப்பணக்கார வீதியில் வைசியாள் வீதி சந்திப்பு முதல் இடையர் வீதி சந்திப்பு வரை சாலையின் இரு புறமும் வாகனம் நிறுத்த அனுமதி இல்லை. இடையர் வீதி சந்திப்பு முதல் மில் ரோடு சந்திப்பு வரை சாலையின் ...
கோவை அருகே உள்ள கோவில்பாளையம், எஸ் எஸ் குளம் ,காரமடை ரோட்டை சேர்ந்தவர் விஜயன் இவரது மகன் தீபக் (வயது 31) தனியார் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.அவருக்கு 2-7- 23 அன்று கோவில்பாளையத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருந்தது..தனக்கு முடி அலங்காரம் செய்வதற்காக சென்னையிலிருந்து தேனி பெரியகுளம் வடகம்பட்டியை சேர்ந்த பாலகுமார் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. வனப் பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மாலை பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ...
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையின்போது ஏற்பட்ட பிரச்னையால் கை அகற்றப்பட்ட குழந்தையின் பெற்றோரிடம் மருத்துவக் குழுவினர் நேற்று விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குழந்தையின் தாய் பேசியது: “சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலை 10 மணிக்கு விசாரணை என்று அழைத்தனர் விசாரணை நல்லபடியாக முடிந்தது. எந்த தேதியில் எதனால் ...
சென்னை: தமிழ்நாட்டிலிருந்து செல்லும் 7 முக்கிய ரயில்களில் 2-ம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த ரயில்களில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்பதற்கான லிஸ்ட்டினை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. தென்னக ரயில்வேயை பொறுத்தவரை மிகப்பெரிய நெட்வொர்க் ஆக செயல்பட்டு வருகிறது.. கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். மக்களின் வாழ்க்கை தரத்துக்கு ஏற்றார்போல், ரயில்களில் ...
தமிழகத்தில் 36 மாவட்டப்பதிவாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். சென்னை, திருச்சிராப்பள்ளியில் சாா்-பதிவாளா் அலுவலகங்களில் வருமானவரித்துறை செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை செய்தது. இந்த நிலையில், சென்னை, திருநெல்வேலி மண்டலங்களில் பதிவாளா்கள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை செயலா் பா.ஜோதி நிா்மலாசாமி வெளியிட்டுள்ளாா். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டப் பதிவாளா், ...
நீலகிரி: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 18.4 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. அப்பர் பவானி 10 செ.மீ., பந்தலூர்-7 செ.மீ., எமரால்டு பகுதியில் 4 செ.மீ. மழை பெய்தது. ...













