கோவை மாவட்டம் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் நடராஜ் ( வயது 65) இவரதுகடையில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சிறப்பு இன்ஸ்பெக்டர் மைக்கேல்சகாயராஜ் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவை அருகே உள்ள கணுவாய் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி தேவி ( வயது 26) நிறை மாத கர்ப்பிணி .இவருக்கு நேற்று திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அதன்படி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து அவரை ஆம்புலன்சில் ஏற்றி வைத்துமருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றர் ...

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் வியாபாரி ஒருவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அவரது உறவினரான வாலிபர் உட்பட 4 பேர் வேலை பார்த்து வந்தனர். உறவுக்கார வாலிபரின் நடத்தை சரியில்லாததால் அந்த வாலிபரை வியாபாரி வேலையை விட்டு நிறுத்தினார். இதனால் அந்த வாலிபர் ஆத்திரமடைந்தார். இந்த நிலையில் வியாபாரியின் செல்போனுக்கு அந்த வாலிபர் ...

கோவை:  தஞ்சாவூரை சேர்ந்தவர் ஜெயராஜ் .இவரது மனைவி ராஜேஸ்வரி( வயது 35) இவர்களது மகன் சஞ்சய் ( வயது 17 )மகள் திவ்யதர்ஷினி (வயது 7) மகன் மற்றும் மகளுடன் கடந்த 5ஆண்டுகளாக திருப்பூர் விஜயாபுரம் பகுதியில் குடியிருந்து பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். மகள் திவ்யதர்ஷினி அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 3-ம் ...

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு காலத்தில் அமைச்சராக இருந்த போது சைதாப்பேட்டையில் 3 ஆயிரத்து 630 சதுர அடி இடத்தை அபகரிக்க முயன்றதாக பொன்முடி மீது புகார் எழுந்ததுபோலி ஆவணங்களை தயாரித்து பொன்முடி, தனது மாமியார் சரஸ்வதி பெயரில் 35 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ...

தக்காளியை தொடர்ந்து சாம்பார் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. மழை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு அதன் விலை பன்மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தக்காளியின் விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது 100 ரூபாய் தாண்டி தக்காளி விற்பனையாகி வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் ...

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்க உள்ளது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வருபவர் பொன்முடி. இவர், கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான ...

சென்னைப் பெருநகர காவல் துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டு திறக்கப்பட்டட அண்ணா மேம்பாலம் கடந்த வாரம் பொன்விழாவை நிறைவு செய்துள்ளது. இது தென்னிந்தியாவின் முதல் மேம்பாலம் ஆகும். இந்த மேம்பாலம் யோசனையின் வெற்றியைத் தொடர்ந்து சென்னை பெருநகரின் போக்குவரத்து நிலைமையை மேம்படுத்த பல மேம்பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன. ...

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் ஒன்றரை வயது குழந்தைக்கு கை அகற்றப்பட்டதாக அந்தக் குழந்தையின் தாய் அஜிஷா குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க விசாரணைக்குழு அமைத்து ...

நீலகிரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,மிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 07.07.2023 முதல் 09.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ...