கோவை அருகே வடவள்ளி-மருதமலை ரோட்டில் அரசு சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க கோரியும், அவர்கள் மீது போடப்பட்ட வழக்கினை திரும்ப பெற கோரியும் நேற்று சட்டக்கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கல்லூரி ...
கோவை: பொள்ளாச்சி திப்பம்பட்டியை சேர்ந்தவர் ஆசிப் ரகுமான் (வயது 20). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது வகுப்பில் படித்து வரும் மாணவி ஒரு வரை கடந்த 4 ஆண்டுகளாக காலித்து வந்தார். மாணவியும் அவரை தீவிரமாக காதலித்தார். இந்த நிலையில் ஆசிப் ரகுமானுக்கும், மாணவிக்கும் ...
கோவை: தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் கூடுதல் இயக்குனர் அருண் உத்தரவின் பேரில் கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா, சப்-இன்ஸ்பெக்டர் அா்ஜுன்குமாா், கோவை பறக்கும் படை துணை வட்டாட்சியா் முத்துமாணிக்கம் ஆகியோா் கொண்ட குழுவினா் மாநகரப் பகுதிகளில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர், வணிகப் பயன்பாட்டுக்காக ...
ஹோட்டல் ஊழியரை மிரட்டி நகை பறிப்பு : இருவர் கைது கோவை காந்திபுரம் அடுத்த ராம் நகர் பகுதியில் பார்ச்சூன் ஹோட்டல் செயல்பட்டு வருகிறத .இந்த ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்களுக்காக அதே பகுதியில் வீடு ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டு அங்கு ஊழியர்கள் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றனர் .இந்த ஹோட்டலில் திருநெல்வேலியை சேர்ந்த நாராயண பெருமாள், ...
கோவை: பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நேற்று கோவை ரயில் நிலையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்ட் பக்கம் பெண் ஒருவர் ஏராளமான மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்தார் . அவர் வைத்திருந்த முட்டைகளை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...
பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் போது பயங்கர ஆயுதங்கள் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் பகுதியாக பஞ்சாப், ஹரியானா, உள்பட 70க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. ...
துருக்கியில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம்.. மீண்டும் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..! துருக்கியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 47 ஆயிரம் பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில் நேற்று திடீரென நள்ளிரவில் மீண்டும் அடுத்த அடுத்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் இந்த புதிய நிலநடுக்கத்திலும் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ...
தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கும் வரை ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கும் வரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை ...
செங்கல்லை வைத்து முட்டாள்தனமான அரசியலை உதயநிதி செய்ய வேண்டாம்- ஈரோடு பரப்புரையில் அண்ணாமலை பேச்சு..!
செங்கல் வைத்து முட்டாள்தனமான அரசியலை உதயநிதி ஸ்டாலின் விட்டுவிட்டு அவருடைய அப்பா தமிழக மக்களுக்கு என்ன செய்தார் என்பதை கூறி வாக்கு கேட்க வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தென்னரசை ஆதரித்து இரண்டாவது நாளாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பரப்புரை ...
நாடு முழுவடும் பெருநகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்சி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறினால் ரூ 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக பைக் டாக்ஸி ...