சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விசாரிக்கும் சிறப்பு அமர்வு நீதிபதிகள், மலை பிரதேசங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபாட்டில்களுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெற்று, காலி பாட்டில்களை திரும்பி செலுத்தும்போது அந்த தொகையை திருப்பி  கொடுக்கும் வகையில் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டனர். இது தொடர்பான வழக்கு நேற்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் ...

தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில்  ஹரித்திரா விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள ஹரித்ரா விநாயகரை உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழன் பிரதிஷ்டை  செய்து கோவில் எழுப்பியதாக வரலாறு கூறுகிறது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து ...

பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வழிப்பறி: சிறுவன் உட்பட 4 பேர் கைது கோவை, வடவள்ளி, சுண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த உமாதேவி (வயது 37). இவர் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டில் இருந்து ததை இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஓணாம்பாளையத்தில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டு இருந்த போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் ...

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய தேசிய பறவை மயில்: வனத் துறையிடம் தகவல் கொடுத்தும் அலட்சியம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு கோவை, குனியமுத்தூர் நேரு கல்லூரி அருகே மின்கம்பத்தில் மின்சாரம் தாக்கி தேசிய பறவை மயில் தூக்கி வீசப்பட்டு பறக்க முடியாமல் உயிருக்கு போராடி தவித்து கொண்டு இருந்தது உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறை ...

நாடு முழுவதும் காய்கறிகளின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளன. ஜூன் 12-ம் தேதி கிலோ 20 ரூபாயாக இருந்த தக்காளி விலை விறு விறுவென உயர்ந்து ஒரு மாதத்திற்குள் 8 மடங்கு அதிகரித்து 150 ரூபாயை கடந்துள்ளது. வழக்கமாக தக்காளி, வெங்காயம், பீன்ஸ் போன்ற காய்கறிகள் விலை நிலையில்லாமல் இருக்கும். ஆனால், இப்போது தக்காளியைத் ...

விஜே பிரியங்கா என்றாலே தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பிரியங்கா எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். மேலும் பிரியங்கா தேஷ்பாண்டே எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் பிரியங்கா சமீபத்தில் மும்பை சென்ற ...

ஆம்ஸ்டடாம் : நெதர்லாந்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் மார்க் ருடி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். புலம்பெயர்ந்தோர் மசோதா விவகாரத்தில் கூட்டணி கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில் மார்க் ருடி இவ்வாறு முடிவு எடுத்துள்ளார். ...

புஷ்பா’ திரைப்படம் பாணியில் சரக்கு வாகனத்தில் ரகசிய இடம் அமைத்து, குட்கா கடத்தி வந்தவர்களை விருதுநகர் மாவட்ட போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். இது குறித்து, போலீஸாரிடம் விசாரிக்கையில், “விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த அழகாபுரியில் காவல்துறையின் சோதனைச்சாவடி இருக்கிறது. இந்த வழியே தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. இந்த நிலையில், போலீஸுக்கு வரும் ரகசியத் தகவலின் அடிப்படையில் ...

டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 12-ம் தேதி காங்கிரஸ் போராட்டம் அறிவித்துள்ளது. அனைத்து மாநில தலைநகரங்களிலும் மகாத்மா காந்தி சிலை முன்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. ...

சிவகங்கை : கீழடியில் நடைபெற்று வரும் 9ம் கட்ட அகழாய்வில், இதுவரை183 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொறுப்பு தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் தகவல் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 8 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.அந்த வகையில், சிவகங்கை ...