ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலங்கானா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தனது சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். அண்மையில், மத்தியப்பிரதேச மாநிலம் சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் ...
கோவை நவ இந்தியா பகுதியில் ஷியாம பிரசாத் முகர்ஜியின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஓ.ரவீந்தரநாத் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்ற தீர்ப்பை நான் படிக்கவில்லை. அந்த தீர்ப்பை பார்த்த பிறகு பேசுவது ...
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்ட நிலையில் அடுத்த சில மணிநேரத்தில் அதனை நிறுத்தி வைத்தார். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆளுநருக்கு எப்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியும்? என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கேள்வி எழுப்பியது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை ...
கோவை சரக டிஐஜி விஜயகுமார் மரணம் தமிழ்நாடு காவல் துறைக்கு பேரிழப்பு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் இன்று அதிகாலை சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் டிஐஜி விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை ...
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அமைந்திருக்கிறது போதமலை. 3,600 அடி உயரம்கொண்ட இந்த மலையில், கீழூர், மேலூர் மற்றும் கிடமலை உள்ளிட்ட மூன்று மலைக்கிராமங்கள் இருக்கின்றன. இங்கு 2,500-க்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அந்தக் கிராமங்களுக்கு கீழிலிருந்து சென்றுவர முறையான சாலை வசதி கிடையாது. கரடுமுரடான ஒற்றையடி மாதிரியான தடத்தில்தான் நடந்து செல்ல ...
பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம் – ம.பி முதல்வர் 5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!
மத்திய பிரதேசம்: முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி நபருக்கு 5லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடி இனத்தை சேர்ந்த நபருக்கு ரூ.5லட்சம் நிவாரணமும் , வீடு கட்டிக்கொள்ள மேலும் ரூ.1.50 லட்சமும் ம.பி மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் வழங்கினார். ...
கோவை: மருத்துவ காரணங்களாலேயே டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஏடிஜிபி அருண் தெரிவித்துள்ளார். கோவையில் தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடற்கூறாய்வு நிறைவு பெற்றது. கோட்டாட்சியர் தடயவியல் துறையினர் முன்னிலையில் உடற்கூறாய்வு நடைபெற்றது. இதனிடையே, தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலுக்கு தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் அஞ்சலி செலுத்தினார். மேற்கு ...
கோவை சரக டிஜஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த கொண்ட நிலையில், டிஐஜி விஜயகுமாரின் இறுதி சடங்கில் பங்கேற்க டிஜிபி சங்கர் ஜிவால் கோவை விரைகிறார். கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் டிஐஜி விஜயகுமார் உடலை ...
பிரதமர் மோடியின் சமூகம் குறித்த அவதூறாக பேசி, அந்த சமூகத்திற்கு கலங்கத்தை விளைவித்ததாக கூறி, ராகுல் காந்தி குற்றவாளி என்று சூரத் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.. மேலும், இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியும் தீர்ப்பளித்தது. இதன் காரணமாக அவர் மக்களவை உறுப்பினர் என்ற தகுதியை இழந்தார். மேலும், அடுத்த ...
கோவை: தற்கொலை செய்துகொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் உடல் இறுதிச்சடங்கிற்காக அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே அணைக்கரைப்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் டிஐஜி விஜயகுமார். இவரது அப்பா வெள்ளையா கிராம நிர்வாக அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர். அதேபோல் விஜயகுமாரின் தாய் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். ...













