கோவை சரக டி.ஐ.ஜியாக பணிபுரிந்து வந்தவர் விஜயகுமார் இவர் கடந்த 7-ந் தேதி கோவை,ரெட் பீல்டு பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் . மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்ட விஜயகுமாரின் உடல் தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு,போலீஸ் ...

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS.,  அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நேற்று 14.07.2023 ஆம்பூர் உட்கோட்ட தனிப்படை போலீசார் ஆம்பூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகன் தியேட்டர் சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேர்ணாம்பேட்டை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குமார், குடியாத்தம் பகுதியை சேர்ந்த அலீம் -23 என்ற ...

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தயிர்பள்ளம் புதூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து ராஜீவ் நகர் வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு கொத்தமங்கலம் – சத்தியமங்கலம் மற்றும் பண்ணாரி சாலையை இணைக்கும் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான தார் சாலை உள்ளது.  அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், தோட்ட பகுதி ...

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர் ...

காட்டில் வாழும் மான், காட்டெருமை போன்ற விலங்குகளை புலிகள் வேட்டையாடும் வீடியோக்களை பார்த்திருப்பீர்கள். சிறுத்தையை புலி வேட்டையாடி பார்த்திருக்கிறீர்களா?. அப்படியான சம்பவம் ஒன்று நடைபெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. புலி பதுங்கிப் பாய்ந்து சிறுத்தையை விரட்டி விரட்டி வேட்டையாட முயல, சிறுத்தையோ மரத்தில் ஏறி தன் உயிரை காத்துக் கொள்கிறது. புலி மற்றும் சிறுத்தை இரண்டுமே ...

குடியிருப்பு பகுதியில் சிசிடிவி கேமரா தொடக்க விழா ..! கோவை சாய்பாபா காலனி.வேலாண்டிபாளையத்தில் உள்ள நியூ வசந்தம் நகர் நலசங்கத்தின் சார்பில் 23 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த கட்டுப்பாட்டு அறையை போலீஸ் கமிஷனர்பாலகிருஷ்ணன் திறந்து வைத்து பேசினார்..பின்னர் அந்த பகுதியில் மரக்கன்றுகள் நட்டினார்.இந்த கூட்டத்தில் துணை போலீஸ் கமிஷனர் ...

கோவையில் ஒரே நாளில் 3 மாணவிகள் திடீர் மாயம்..!  கோவை ரத்தினபுரி கண்ணப்பன் நகர் 10 -வது வீதியை சேர்ந்தவர் சுரேஷ்.டெம்போ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ஸ்ரீமதி ( வயது 19) பிளஸ் 2 படித்து முடித்துள்ளார்,இவர் கடந்த 13ஆம் தேதி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார் .இது குறித்து அவரது ...

மகனை சுத்தியலால் அடித்த தந்தை மீது வழக்கு..!  கோவை வடவள்ளி மருதமலை ரோட்டில் உள்ள அமர்ஜோதி நகரை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி ஜோதி. இவர்கள் கடந்த 3 மாதங்களாக பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் ஜோதி வீட்டில் இருந்த போதுகோவிந்தன் குடிபோதையில் அங்கு வந்தார். இதை அவரது மகன் பிரவீன் (வயது 16) கண்டித்தார் ...

மாட்டுவண்டி திருட்டு- 2 பேர் மீது புகார் ..!  கோவை அருகே உள்ள சுண்டக்கா முத்தூர் மட்டசாலை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் ( வயது 37)சொந்தமாக மாட்டு வண்டி வைத்து ஓட்டி வருகிறார் .இவர் நேற்று மாட்டு வண்டியை செல்வபுரம் சுண்டக்காமுத்தூர் ரோட்டில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது மாட்டு வண்டியை ...

பெண்ணிடம் பூஜை நடத்துவதாக 3 பவுன் செயின் மோசடி-போலி ஜோதிடருக்கு வலை..! கோவை குனியமுத்தூர் பக்கம் உள்ள நரசிம்மபுரம் குமரன் கார்டனை சேர்ந்தவர் காந்தி இவரது மகள் அகிலா ( வயது) 25 நேற்றுஇவரது வீட்டுக்கு ஒரு ஆசாமி வந்தார். அவர் தனக்கு ஜோதிடம் தெரியும் என்று கூறினார்.உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. ...