குடியிருப்பு பகுதியில் சிசிடிவி கேமரா தொடக்க விழா ..!

குடியிருப்பு பகுதியில் சிசிடிவி கேமரா தொடக்க விழா ..! கோவை சாய்பாபா காலனி.வேலாண்டிபாளையத்தில் உள்ள நியூ வசந்தம் நகர் நலசங்கத்தின் சார்பில் 23 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த கட்டுப்பாட்டு அறையை போலீஸ் கமிஷனர்பாலகிருஷ்ணன் திறந்து வைத்து பேசினார்..பின்னர் அந்த பகுதியில் மரக்கன்றுகள் நட்டினார்.இந்த கூட்டத்தில் துணை போலீஸ் கமிஷனர் சந்தீஷ் உதவி போலீஸ் கமிஷனர் பஷினா பீபி மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.