கோவை கல்லூரி மாணவி  தற்கொலை..  கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் ,பள்ளிவாசல் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன். டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் நளினி ( வயது 18) இவர் ஈச்சனாரி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம் ,சி. ஏ. படித்து வந்தார். கல்லூரிக்கு கட்டணம் (பீஸ்) கட்டுவதற்காக தந்தையிடம் பணம் ...

அரை நிர்வாண கோலத்தில் திருநங்கை பிணம்- கொலையா..?கோவை மாவட்டம் காரமடை, சத்யா நகர் பகுதியில் ரயில்வே புது பாலம் உள்ளது. இந்த பாலத்தின் பின்புறம் உள்ள கட்டிடத்தில் ஒருவர் நேற்று பிணமாக கிடப்பதாக கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் வந்தது .இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி காரமடை போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ ...

இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது..!  கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 24 வயது இளம்பெண் .இவர் தனது வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார் .அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அவர் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் ...

ஷூவில் சிறிய அளவில் பாம்பு ஒன்று இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு இளம் பெண் தனது ஷூவில் இருந்த பாம்பை வெறும் கைகளால் வெளியே இழுத்து எடுத்துள்ளார். வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. மழைக்காலம் ...

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதில் ஒருசில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் மீன் ஒன்று தலை இல்லாமல் நீந்தி செல்லும் வீடியோவானது ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. மீன் பெரும்பாலும் அசைவ பிரியர்களின் விருப்பமான உணவாக இருக்கிறது. இந்த ...

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொடநாடு சம்பவம் தொடர்பான தடயங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் உள்ளது எடப்பாடி பழனிசாமி அணியினர் தான். DMK ...

டெல்லி : இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் ஜூன் 2023ல் சரக்கு ஏற்றுமதி 22.02% சரிந்து 32.97 டாலர்கள், அதாவது ரூ.2.62 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த 2022ல் இதே காலகட்டத்தில் ரூ.3.44 லட்சம் கோடி அளவுக்கு இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி நடைபெற்று ...

கோவை அருகே உள்ள இருகூர், சத்ய நாராயணபுரம். இ. பி. ஆபிஸ் ரோட்டை சேர்ந்தவர் முத்துமாணிக்கம் ( வயது 61) இவரது மனைவி சாந்தி ( வயது 52 )இவர்கள் இருவரும் நேற்று அங்குள்ள பைபாஸ் ரோட்டில் இருகூர் ரயில்வே பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த ஈச்சர் லாரி ...

கோவை செல்வபுரம் தேவேந்திர வீதியை சேர்ந்தவர் தங்கவேல், அவரது மனைவி மகேஸ்வரி (வயது 61) இவர் நேற்று தியாகி குமரன் மார்க்கெட்டில் உள்ள கழிப்பிடம் அருகே நின்று கொண்டு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக ரோந்து ‘ சுற்றி வந்த கடைவீதி சிறப்பு சப் ...

கோவை மாவட்டம் வால்பாறை ஆயர்பாடி ,முதல் டிவிசனை சேர்ந்தவர் சபரிகிரி (வயது 41) கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி( வயது 37) இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளன.மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 10-ந் தேதி அவரது வீட்டில் டீசலை தனது உடலில் ஊற்றி தீ ...