தமிழகத்தில் யானைகள் வழித்தடங்களை பாதுகாப்பது, மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கக் கோரியது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, யானைகள் வழித்தடங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த செங்கற்சூளைகளின் மின் இணைப்பை துண்டித்தது குறித்து மின்சார வாரியம் சார்பில் அறிக்கை தாக்கல் ...

பொள்ளாச்சி வார மாட்டுச்சந்தை தமிழகத்தில் மிகவும் பழமையான மாட்டுச்சந்தையாகும், பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்து வாரம் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஏராளமான மாடுகள், ஆடுகள் என விற்பனைக்கு வருகின்றன. அண்டை மாநிலம் கேரளாவிலிருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகள் மற்றும் மாடுகளை வாங்கி செல்வார்கள். தற்போது கேரளாவில் ...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ், தீபு, சதீசன், பிஜின், சந்தோஷ் சாமி உட்பட 10 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் இது ...

கோவை ஆர்.எஸ்.புரம் லிங்கப்பா செட்டி வீதியைச் சேர்ந்தவர் முகேஷ் பட்டேல். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் தனது வேலையை முடித்து விட்டு இரவு தான் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். பின்னர் காலையில் வந்து பார்த்த பொழுது வாகனம் காணாமல் போயி இருந்தது. இதுகுறித்து ...

கோவை மாவட்டம் காரமடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராஹிம், ஏட்டு சிவப்பிரகாஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கண்ணார்பாளையம் பிரிவு சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமாக 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் நின்றிருந்தனர். மேலும் அவர்கள் கையில் பை ஒன்று இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை ...

கோவை போத்தனூர், கணேசபுரம், விட்டல் நகரில் வசிப்பவர் விஜயகுமார். இவரது வீட்டில் மாடியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போத்தனூர் போலீசுக்கு நேற்று இரவு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியது தெரியவந்தது. இது தொடர்பாக சுந்தராபுரம் ராமகிருஷ்ணன் ( 42 ) கோட்டூர் சண்முகசுந்தரம் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை நீதிமன்றம் அருகே மற்றும் ஆவாரம்பாளையம் ரோட்டில் 2 ரவுடிகள் படுகொலை செய்யப்பட்டனர். ஆவாரம்பாளையம் ரோட்டில் நடந்த கொலையில் பலியான ரவுடி உடலில் 3 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தது.பல இடங்களில் அரிவாள் வெட்டு காயம் இருந்தது .இந்த கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது ...

கோவை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இது தொடர்பாக கோவை மத்திய சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காவல் துறை இயக்குநர் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறைத் தலைவர் அம்ரேஷ் பூஜாரி அறிவுரையின்படியும், கோவை சரக சிறைத் துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம் வழிகாட்டுதல்படியும் கோவை மத்திய சிறையில் உள்ள ...

கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து பழனி, பொள்ளாச்சி, உடுமலை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் 100-க்கும் அதிகமான அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் தொழில் நிமித்தமாகவும், வேலைக்காகவும் ஒரு நாளைக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் கோவையில் இருந்தும், பொள்ளாச்சி, பழனி பகுதிகளில் இருந்து கோவைக்கும் பயணம் ...

பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியில் உள்ள உச்சி மாகாளியம்மன் கோயில் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு வருடமும் இங்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று ...