கோவை சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம் பகுதியில் வட மாநில வாலிபர் ஒருவர் அங்குள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளுக்கு நடந்து சென்றே கஞ்சா விற்பனை செய்வதாக சூலூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து இன்ஸ்பெக்டர் மாதையன் காங்கேயம் பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் மாறுவேடத்தில் கண்காணித்தார். அப்போது ...

கோவை : சிங்காநல்லூர்,எஸ் ஐ எச் எஸ் காலனி, பெத்தேல் நகரை சேர்ந்தவர் பழனி முருகன், அவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 60) இவர் நேற்று சிங்காநல்லூர் திருச்சி ரோடு கார்ப்பரேஷன் அலுவலகம் அருகே உள்ள ஏடிஎம் சென்டருக்கு பணம் எடுக்ச் சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி அவருக்கு உதவி செய்வதுபோல ...

கோவை ஆர் எஸ், . லாலி ரோடு முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகன் . இவரது மகன் பூச்சி என்ற கிருஷ்ணன் (வயது 23) இவர் நேற்று ஆர். எஸ் .புரம் ஆரோக்கியசாமி ரோட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் முன் நின்று கொண்டு போதை மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்தார் . அப்போது அந்த ...

கோவை, தொட்டிபாளையம் ரோட்டில் உள்ள பொதிகை பார்க் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. தொழில் அதிபர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இரண்டாவது மனைவியின் மகன் சரவணன் (வயது 41)முதல் மனைவியின் மகன் கார்த்திகேயன்(வயது 41)சொத்து தகராறு தொடர்பாக இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் சரவணன் தொட்டிபாளையத்தில் உள்ள தனது தந்தைக்கு சொந்தமான ...

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பக்கம் உள்ள மருதங்குடியை சேர்ந்தவர் டேவிட் (வயது 34) இவருடைய நண்பர் மதுரையை சேர்ந்த சந்தன கருப்பு ( வயது 34 )இவர்கள் கோவை கீரணத்தம் கல்லுக்குழி பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் ஒரு காளான் கடையில் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் 2 பேரும் கடையில் இருந்த ...

தூத்துக்குடி தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தந்தி ஆபீஸ் முன்பிருந்து பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சிக்கு சப்கலெக்டர் கௌரவ்குமார், தலைமை வகித்தார். சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி தூத்துக்குடி ...

டெல்லி: லோக்சபா தேர்தல் வியூகம் வகுக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் டெல்லியிலும் பெங்களூரிலும் ஆலோசனை நடத்துகின்றன. இந்த இரு அணிகளிலும் இணைத்து கொள்ளப்படா கட்சிகள் மதில் மேல் பூனைகளாக எந்த பக்கமும் தாவும் நிலையில் இருக்கின்றன. லோக்சபா தேர்தலுக்கான களப் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் முன்னெடுத்து வருகின்றன. மத்தியில் ...

வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க-வும், ஆட்சியைப் பிடிக்க எதிர்க்கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதன்படி எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் பீகார் மாநிலத்தில் நடைபெற்றது. ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி அமாவாசை தினம் என்பதால் காலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் ...

சென்னையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டில் 20 மணி நேரம் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர், நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு அவரை அழைத்துச் சென்று 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். முந்தைய திமுக ஆட்சியின்போது செம்மண் குவாரியை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக. உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சென்னை ...