கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் நேற்று இரவு போத்தனூர் சாய் நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள தண்ணீர் டாங்க் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 171 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். ...
கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் .இவரது மகன் விக்னேஷ் ( வயது 29 )இவர் டாக்டர் பாலசுந்தரம் ரோடு- பாரதியார் ரோடு சந்திப்பில் தள்ளு வண்டியில் டிபன் கடை-சிக்கன் கடை நடத்தி வருகிறார்.நேற்று இவர் தனது பைக்கில் பாப்பநாயக்கன்பாளையம் ரோட்டில் சிக்கன் வாங்குவதற்கு சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2பேர் இவரை ...
கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது பெண்.இவருக்கு 4- 11 -2020 அன்று திருமணம் நடந்தது .2 வயதில் பெண் குழந்தை உள்ளது. அவரது கணவர் கார் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கணவர் மாமனார் ,மாமியார், சகோதரர் ஆகியோர் இவரிடம் கார் பெயிண்டிங் ஒர்க் ஷாப் தொடங்குவதற்கு பெற்றோரிடம் பணம் ...
கோவை சத்தி ரோட்டில் சரவணம்பட்டி அருகே நேற்று காந்திபுரம் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது .அப்போது 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தற்கொலை செய்யும் நோக்கத்தில் திடீரென்று அந்த லாரி முன் பாய்ந்தார். இதில் அவர் லாரி சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. கத்தரிப்பூ ...
கோவை விளாங்குறிச்சி ரோடு சிவ இளங்கோ நகரை சேர்ந்தவர் தங்கப்பன். இவரது மகன் சிவா (வயது 41) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் .இவர் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் உரிமையாளர் யூசுப் என்பவரின் மகன் முஷ்ரப் துல்லாவிடம் இருந்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை விலைக்கு ...
கோவை துடியலூர் அருகே உள்ள வி, கே. எல். நகரைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் நேற்று மாலை நின்று கொண்டிருந்தார். அப்போது போலீஸ் உடையில் வந்த ஒருவர் தன்னை அந்த பகுதி சப் இன்ஸ்பெக்டர் என்று கூறியுள்ளார் .பின்னர் அந்ததிருநங்கையிடம் நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்று கூறிஆசைக்கு இணங்க அழைத்தார். அவர் மறுத்ததால் அந்த ...
கோவை பெரிய நாயக்கன்பாளையம், பாலமலை ரோட்டில் உள்ள ராமகிருஷ்ணா பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மனைவி சசிகலா இவர்களது மகள் சுவேதா ( வயது 16)அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார் .இந்த நிலையில் சுவேதா நேற்று அவரது வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு சாமான்கள் வாங்கச் சென்றார் .அப்போது அந்த வழியாக ...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து கிராம ஊராட்சிகளுக்கு ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் ஆட்டோக்களின் சாவியை வழங்கினார். அப்போது கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட ஆட்டோவை ஆய்வு ...
அதிமுகவில் முக்கிய புள்ளியாக இருப்பவர் எஸ் பி வேலுமணி. இவர் கொங்கு மாவட்டத்தில் திமுகவிற்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். இதில் கோவை பகுதியில் நடைபெறும் எந்த ஒரு கோயில் திருவிழாவிற்கும் நேரில் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். அதன்படி ஏற்கனவே கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோயில் ஒன்றில் ...
டெல்லி: மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது; எனது இதயம் கனத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலை குறிவைத்து 26 எதிர்க்கட்சிகளும், பாஜ கூட்டணி கட்சிகளும் ஒரே நாளில் போட்டிக் கூட்டம் நடத்திய நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது. இதில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு ...













