கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்ன வேடம் பட்டி முருகன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63) ஓய்வு பெற்ற தபால் ஊழியர். இவர் 31ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சின்னம்பாளையம் ஆனந்த் என்பவரது தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக ஆனைமலை போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முருக நாதன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சின்னம்பாளையத்தை சேர்ந்த ஆனந்த் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ...
கோவை போத்தனூர் செட்டிபாளையம் அருகே உள்ள மயிலேறி பாளையம், அரசம்பாளையம் ரோட்டைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 78)விவசாயி. இவரது மனைவி வசந்தா (வயது 77) இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகனும் உள்ளனர்.இந்த நிலையில் சண்முகம் தனது சொத்துக்களை மகள் பெயரில் எழுதி வைத்துவிட்டார். இதனால் மனைவி வசந்தாவுக்கும் ,கணவர் சண்முகத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது..இந்த ...
கோவையை அடுத்த மதுக்கரை பக்கம் உள்ள மாவுத்தம்பதி முருகன் பதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார், இவரது மனைவி கார்த்திகா( வயது 26) இவர்களுக்கு 2016- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந் தேதி கணவர் தினேஷ்குமார் திடீரென்று வலிப்பு ஏற்பட்டு இறந்தார். அந்த துக்கம் தாங்க ...
கோவை மேற்கு தொடர்ச்சி மலையைஒட்டி உள்ள பொன்னூத்து பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன .அங்கு 50க்கும் மேற்போட்டு காட்டு யானைகள் உள்ளன .இந்த நிலையில் வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோவர்தன் , ரங்கசாமி ஆகியோரின் வாழைத்தோட்டங்களில் நேற்று 7 காட்டுயானைகள் குட்டியுடன் புகுந்தது. அங்கிருந்த 500க்கும் மேற்பட்ட வாழை ...
கரூர் மாவட்டத்தில் மாநில அழைப்பிதழ் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த குத்துச்சண்டை விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது கரூர் மாவட்டத்தில் கரூர் மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில் கடந்த டிசம்பர் 23,24 ம் தேதிகளில் மாநில அழைப்பிதழ் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது இப்போட்டியில் ...
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம், ரொக்கம் வழங்கும் திட்டம் ஆகியவை செயல்பாட்டில் உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு 21 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால், ரொக்கம் கொடுக்கவில்லை. ...
திருச்சியில் பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழா இன்ற நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார். இரு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள திருச்சிக்கு இன்று காலை 10 மணிக்கு வருகிறார் பிரதமர். இதற்காக திருச்சியில் பலத்த ...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு கீழ அம்பிகாபரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து வயது 52 ஆட்டோ டிரைவர் ஆன இவர் கீழ அம்பிகாபரத்தில் தனது தாயார் சாந்தி மற்றும் தனது மனைவி விஜயலட்சுமி தனது இரு மகள்களான பிரதிபா ஹரிணி ஆகியோருடன் தனது சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார் மேலும் பிரதீபா பகுதியில் உள்ள ...
சென்னை கேகே நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார் வயது 23 தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இவர் வேலைக்கு செல்லாமல் தினமும் குடிபோதையில் மனைவி பிரியாவிடம் தகராறு செய்து வந்துள்ளார் மனைவி பிரியாவோ கணவர் சாந்தகுமாரை தட்டி கேட்டும் அடங்காமல் போகவே பிரியா கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் ...













