கோவை டிச 31 கோவை கணபதி வி.ஜி. ராவ் நகரில் வசிப்பவர் துர்கா சங்கர் (வயது 35) இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரதுவீட்டில் யாரும் இல்லாத நேரம் யாரோ மர்ம ஆசாமிகள் புகுந்து பீரோவில் இருந்த 26 பவுன் நகைகள், பணம் ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை திருடி ...
கோவை அருகே உள்ள வடவள்ளி, அபிராமி நகர், லட்சுமி நிவாசை சேர்ந்தவர் ரத்னசபாபதி -இவரது மகன் வித்யாதர் ( வயது 27) பஸ் டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இவர் கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தாளவாடியில் உள்ள தோட்டத்துக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதாக பக்கத்து வீட்டில் வசிக்கும் ...
கோவை துடியலூர் பக்கம் உள்ளகுருடம்பாளையம், ராகுல் காந்தி நகரை சேர்ந்தவர் துரைராஜ்.இவரது மனைவி ஜானகி ( வயது 63) நேற்று மதியம் அவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் எடை கொண்ட தாலி செயின் மற்றொரு செயின் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள ஒடைய குளம், பாறை பதியில் உள்ள ஒரு தோட்டத்தில்பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆனைமலை போலீசுக்கு நேற்று மாலை ரகசிய தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் அங்கு திடீர்சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்( வயது 32) ஷேக் ...
கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள செல்லப்பம்பாளையம், சாமுண்டிபுரத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் சித்தார்த் ( வயது 6) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் யு.கே.ஜி. படித்து வந்தான். நேற்று புஞ்சை புளியம்பட்டி= அன்னூர் ரோட்டில் உள்ள அய்யப்பன் கோவில் அருகே நடந்து சென்றான். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் சிறுவன் மீது ...
பொள்ளாச்சி சீனிவாசபுரம் , ராஜி நகரை சேர்ந்தவர் நாகராஜ்.இவரது மனைவி சந்திர லீலா (வயது 53)இவர் நேற்று மொபட்டில் பொள்ளாச்சி எஸ். எஸ். கோவில் வீதியில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இவரது மொபட்டை காணவில்லை .யாரோதிருடி சென்று விட்டனர் .இது குறித்து சந்திரலேகா பொள்ளாச்சி கிழக்கு பகுதி ...
கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரக அதிகாரி மனோஜ் தலைமையில் வனப் பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டை பிரிவு, இரும்பறை பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது காரனுர் அருகே 3 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர்களிடம் இருந்து 2 கிலோ ...
SDPI கட்சியின் சார்பில் ஜனவரி 7ஆம் தேதி மதுரையில் நடைபெறும் வெல்லட்டும் மதச்சார்பின்மை என்னும் தலைப்பில் மதசார்பின்மை பாதுகாப்பு மாநாட்டு நடைபெற இருக்கின்றது அம் மாநாட்டின் விளக்க தெருமுனை கூட்டம் சூலூர் கலங்கள் நால்ரோடு சந்திப்பில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்சூலூர் தொகுதி தலைவர் பைசல், மாநாட்டு விளக்கவுரை செயற்குழு உறுப்பினர் பஷீர் கிணத்துக்கடவு தொகுதி செயலாளர் ஷேக்பரீத் ...
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 2 ஆம் தேதி திறந்து வைக்கிறார். பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன. இந்த நிலையில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள புதிய முனையத்தை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு செய்திருந்தார். இந்த புதிய முனையத் திறப்பு விழாவில் ...
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 2024-ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நேர அவசரம் தவிர்க்கும் பொருட்டும், அரசிதழ்களில் அறிவிப்புகள் வெளியிடும் பொருட்டும் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்களை ...













