கோவை பெரியகடைவீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில்நகைக் கடை நடத்தி வருபவர் ஸ்ரீதரன் (வயது 51)இவருக்கு அதே பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக நகை வியாபாரம் செய்து வரும் விச்சு என்ற விஸ்வநாதன் அறிமுகமானார். இவரிடம்ஸ்ரீதரன் 404.200 கிராம்எடையுள்ள தங்க நகைகளை கொடுத்து விற்று கொடுக்குமாறு கூறினார். விஸ்வநாதன் 404.200 கிராம்எடை கொண்ட தங்க நகைகள் ...
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பக்கம் உள்ள கருப்புசாமி புதூரை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 55) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் உள்ள சின்னம்பாளையம் அருகே பஸ் ஒட்டி சென்றார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதை யடுத்து ...
கோவையை அடுத்த கோவில்பாளையம் பக்கம் உள்ள காபி கடை, சிந்தாமணி நகரை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மனைவி வசந்தா ( வயது 62 )இவரது வீட்டில்எலக்ட்ரிக்கல் வேலை நடந்து கொண்டிருந்தது. இதனால் வசந்தாமணி வீட்டில் வெளியே நின்று கொண்டிருந்தார். வேலை முடிந்து சென்ற பிறகு வீட்டில் பீரோவை திறந்து பார்த்தார் அதில் வைத்திருந்த 3 பவுன் ...
கோவை-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள நஞ்சை கவுண்டன் புதூர் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது நேற்று வேகமாக வந்த ஒரு பைக்திடீரென்று நிலைதடுமாறு பாய்ந்தது.இதில் ரோட்டில் நின்று கொண்டிருந்த கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள மன்னார்காட்டை சேர்ந்த விஜயன் ( வயது 38) பாலக்காடு முதுவல்லியை சேர்ந்த சதீஷ் ( வயது 32)பைக் ஒட்டி ...
நீலகிரி மாவட்டம், உதகை என்.சி.எம்.எஸ் வளாகத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் முழு நீள கரும்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார். உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் வாஞ்சிநாதன் உட்பட பலர் உள்ளனர். ...
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீர்கள் இயற்கை எய்தியமைக்கு ஈமச்சடங்கு நிதியாக 4 நபர்களுக்கு ரூ.37,000/- பெறுவதற்கான அனுமதி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் ...
நீலகிரி மாவட்டம் உதகை அப்பர் பஜார் பகுதியில் அமைந்துள்ள குழந்தை இயேசு திருத்தலத்தின் 40 ஆம் ஆண்டு திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது . கடந்த புதன் கிழமை கொடியேற்றத்துடன் ஆண்டு விழா சிறப்பிக்கப்பட்டது . 1984 ஆம் ஆண்டு செயின்ட் மேரீஸ் ஆலய பங்கு குரு குன்னத் அவர்களின் முயற்ச்சியால் சிறிய ஷேடில் குழந் ...
நீலகிரி மாவட்ட கூடலூர் பகுதியில் உள்ள பந்தலுார் கிராமங்களில் கடந்த இரண்டு மாதங்களாக, சிறுத்தையின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வளர்ப்பு நாய்கள், ஆடுகள் மற்றும் மாடுகளை வேட்டையாடி சென்றுள்ளது, இதனை பலமுறை வனத்துறைக்கு தெரிவித்தும் நடவடிக்கை தாமதமாக செயல்பட்டார்கள் என்று பகுதி மக்கள் கூறுகின்றனர், கடந்த மாதம் சரிதா என்ற பழங்குடியின பெண் மற்றும் ...
நீலகிரி மாவட்ட உதகை மேரிஸ் ஹில் பகுதியில் உள்ள உதகை மறை மாவட்ட மறைப்பணி இயக்க நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வழி காட்டுதலின்படி மக்களுடன் முத ல்வர் நகர மன்ற மக்கள் குறை தீர்க்கும் முகம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மகாராஜா தலைமையில் நடைபெற்றது, முகாமில் அரசுத்துறை அலுவலக அதிகாரிகள் பணியில் முழுமையாக செயல்பட்டு வந்தனர், ...
திருவள்ளூர் போலீஸ் மாவட்டத்திலுள்ள பொன்னேரி காவல் நிலையம் திருப் பாலைவனம் காவல் நிலையம் ஆவடி காவல் ஆணையரகத்துடன் இணைத்து செயல்பட அரசாணை வெளியீடு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது இதன் மூலம் ஆவடி காவல் ஆணையரகத்தில் 27 காவல் நிலையங்கள் செயல்படும் ...













