முன்னாள் படைவீர்கள் இயற்கை எய்தியமைக்கு ஈமச்சடங்கு நிதி…

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீர்கள் இயற்கை எய்தியமைக்கு ஈமச்சடங்கு நிதியாக 4 நபர்களுக்கு ரூ.37,000/- பெறுவதற்கான அனுமதி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய்
அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.