சத்தியமங்கலம்: 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை பெய்யாததால் அணையில் தற்போது நீர் இருப்பு ...

கோவை ஆர் .எஸ். புரம். மெக்ரிக்கர் ரோட்டை சேர்ந்தவர் மோகன் (வயது 60) இவர் ஆனைகட்டி – தோளம்பாளையம் ரோட்டில்புல்லட் பைக் ஓட்டிச் சென்றார் அப்போது அந்த வழியாக வேகமாக வந்து ஒரு கார் இவரது பைக் மீது மோதியது. இதில் மோகன் படுகாயம் அடைந்தார். இவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் ...

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் இன்று (24.08.2023) மாபெரும் தமிழ் கனவு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது . சிறந்த முறையில் கேள்வி கேட்ட இராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ்த்துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி சோ. ஸ்ரீமதி இரண்டாம் ஆண்டு மாணவி செ. அபிநயா , ச. ...

கோவை பேரூர் செட்டிபாளையம் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல்.இவரது மனைவி ரம்யா (வயது 31 ) இவர் கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு துணிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் ஊழியர்களாக வேலை பார்த்து வருபவர் நிலக்கோட்டை காமராஜரை சேர்ந்த சிலம்பரசன் (வயது 32) தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை ...

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் திடீர் ஆய்வு செய்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரனை கீழக்கரை தாசில்தார் பழனிகுமார் வரவேற்றார். கம்யூட்டர் பணியாளரிடம் கலைஞர் மகளிர் உரிமை திட்டங்கள் கணினியில் எவ்வாறு ஏற்றப்படுகிறது என விளக்கம் கேட்டார். கீழக்கரை தாலுகா பணியாளர்கள் தனது அன்றாட பணிகளை விளக்கினார். மேலும் ஒவ்வொரு  ஊழியர்களும் ...

கோவை பீளமேடு பகுதியில் வசிப்பவர் பழனியப்பன் ( வயது 60) இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தங்கியிருந்து காவலாளியாக நிலைய வேலை பார்த்து வந்தார்.இவர் கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை .இந்த நிலையில் பீளமேடு எல்லை தோட்டம் பகுதியில் உள்ள காலி இடத்தில் வேப்ப மரத்தில் நைலான் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை ...

கோவை சூலூர் அருகே உள்ள முதலிபாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மகன் பிரதீஷ் (வயது 18) இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் நவீன் ( வயது 18) ) கடந்த 18-ந் தேதி நவீன் தங்கை அந்த பகுதியில் உள்ள கடைக்கு செல்வதற்காக பிரதீஷ் வீட்டு முன் நடந்து சென்றார். அவரை பிரதிஷ் கேலி -கிண்டல் ...

கோவை : தமிழ்நாடு குடிமை பொருள் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு- பாலார்பதி சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:- கோவை மாநகரில் தனியார் பார்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே திறந்து இருக்க வேண்டும். அதனை மீறி ஒரு நிமிடம் கடந்து கூடுதலாக திறந்து வைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி பார்களின் உரிமம் ரத்து செய்யப்படும். ஏற்கனவே இது போன்று கூடுதல் நேரம் திறந்திருந்த சில ...

கோவை : தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி 2 நாட்கள் பயணமாக இன்று ( வியாழக்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 9:25 மணிக்கு கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பாரதியார் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு காலை 10 மணிக்கு காரில் சென்றார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் ...