இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கும் அரிசி விலையை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய அரசு அரிசி ஏற்றுமதியை குறைக்கும் விதமாக 20 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி விதிப்பு மூலம் ஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் விலை அதிகரித்துவிடும், இதனால் பிற நாடுகளுக்கான ஏற்றுமதி குறையும். அரிசி மீதான வரி விதிப்பு ...

சந்திராயன் 3 லேண்டரிலிருந்து ரோவர் இறங்குவதற்கு முன், சூரியனை நோக்கி ரோவரின் சோலார் மின் தகடு திரும்பி உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டரின் சாய்வு தளத்திலிருந்து ரோவர் உருண்டு வரும்போது, ரோவரின் சோலார் மின் தகடுகள் திரும்பி உள்ளதாகவும், இஸ்ரோ சற்று முன்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பை தெரிவித்துள்ளது. ரோவர் இயங்குவதற்கு தேவையான ...

நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகையில், தமிழ் நமக்கு உயிர். தமிழ் மாதத்தின் பெரிய இடையூறு இந்த சாதி மதம் தான். பிஜேபி, ஆர் எஸ் எஸ் முழு பைத்தியம், முழு ...

கோவை : கர்நாடக மாநிலம் பெங்களூர்,தனி சந்திராவை சேர்ந்தவர் சுகுணா நந்தா.இவரது மகன் அஸ்வல் (வயது 26) ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது திடீரென்று நிலை தடுமாறி அங்கு சென்று கொண்டிருந்த டிராக்டரின் பின்பகுதியில் பைக் மோதியது. இதில் ...

உதகை: மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நீலகிரியில் அதன் ஒரு பகுதியாக உதகை ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் உறுதிமொழி  ஏற்கும் நிகழ்ச்சி. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபால் தலைமையில் நடைபெற்ற நிகழ்சிக்கு துணை முதல்வர் முனைவர் கே.பி.அருண்,நிகழ்வின் செயலர்கள் முனைவர் கௌசல்யா,முனைவர் ...

கோவை ராமநாதபுரம், ஒலம்பஸ், 80 அடி ரோட்டில் உள்ள அருணாச்சல தேவர் காலனியைச் சேர்ந்தவர் விஜய் .அவரது மனைவி தனலட்சுமி (வயது 19)இவரது வீட்டின் அருகில் தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டியை சேர்ந்த ஆனந்த் (வயது 21) என்பவர் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார் .நேற்று விஜய் வேலைக்கு சென்று விட்டார். இவரது மனைவி ...

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெல்லாதியை சேர்ந்தவர் கண்ணம்மாள்( வயது 68) இவர் வீட்டின் அருகே குடிநீர் குழாயில் நேற்று தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார் . அப்போது அவர் அணிந்திருந்து 2 பவுன் தங்க சங்கலியை குழாயில் சிக்கி அறுந்து கீழே விழுந்தது. அதை கண்ணம்மாள் எடுக்க முயன்றார். அப்போது குழாய்க்கு தண்ணீர் குடிக்க ...

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநில மைய முடிவின்படி மாவட்டத் தலைவர் பழனி குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைந்து அனைத்து தாலுகா அலுவலகம் முன்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டாட்சியரை, உள்நோக்கத்தோடு அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரின் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் தனிநபர் செய்த ஆக்கிரமிப்பை அகற்றிய வட்டாட்சியரை இடைக்கால பணிநீக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பாக தனி நபர் செய்த ஆக்கிரமிப்பை அரசு அலுவலக நடைமுறைகளை பின்பற்றி அகற்றிய ...

கோவையில் பணிபுரிந்த, 2 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- கோவை கூடுதல் மகளிர் கோர்ட் நீதிபதி அப்துல்ரகுமான், கோவையிலுள்ள பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கு சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார்.கோவை முதன்மை முன் சிப் கோர்ட் நீதிபதி மாணிக்கம், திருத்துறைப்பூண்டி விரைவு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார். இதே போல், தமிழக முழுவதும், 26 நீதிபதிகள் இடமாற்றம் ...