திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள கொண்டரசம்பாளையம் ஓட்டையன்காடு தோட்டத்தில் வசித்து வருபவர் விவசாயி ஈஸ்வரமூர்த்தி வயது (63 ) இவரது மனைவி முத்துலட்சுமி வயது (45 ) இவர்களுக்கு இளங்ளங்கவி வயது(12 ) என்ற மகனும் வாணிஸ்ரீ வயது( 9 )என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை ஈஸ்வரமூர்த்தி தனது தோட்டத்திலிருந்து கறவை ...

கோவை மாவட்டம் நெகமம், செங்குட்டு பாளையம் அருகே உள்ள முட்டம் பாளையத்தை சேர்ந்தவர் வீரமுத்து இவரது மகன் மோகன்தாஸ் ( வயது 17 )இவர் நேற்று கோவை டபொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கோதவாடி பிரிவு அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி ரோட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி மீது மோட்டார் சைக்கிள் ...

கோவை ராமநாதபுரம், ஒலம்பஸ் ,80 அடி ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். கட்டிட தொழிலாளி .இவரது மகள் ஆனந்தி (வயது 23) கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் எம் .காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் இவர் செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். இதை இவரது தாயார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தி நேற்று வீட்டில் ...

கோவை உக்கடம் சிலேட்டர், அவுஸ்காலனி அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் கிட்டான். இவரது மகன் மகேந்திரன் (வயது 35) மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று ஆடி திருவிழாவை யொட்டி அங்குள்ள முத்து மாரியம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இது குறித்து மகேந்திரன் மைக்கில் ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்க முயன்றார். ...

கோவை செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இரண்டாவது மாடியில் அழகு நிலையம்-மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக செல்வபுரம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பெண்களை வைத்து ...

கோவை ஆக 14 நாடு முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வ உ சி பூங்கா மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது. இதில் கலெக்டர கிராந்தி குமார் கலந்து கொண்டு காலை 9 – 05 மணிக்கு தேசிய கொடி ஏற்றுகிறார். ...

கோவை வேலாண்டிபாளையம், கிரி நகரை சேர்ந்தவர் சிவராஜ் இவரது மகள் மோனிஷா ( வயது 26) இவரும் அதே பகுதியை சேர்ந்த பரத் என்பவரும் கடந்த ஒரு ஆண்டுகளாக காதலித்து வந்தனர் . இருவரும் கணவன் -மனைவி போல வாழ்ந்து வந்தனர் . இதனால் மோனிஷா 4 தடவை கர்ப்பமாகி கருவை கலைத்துள்ளார். இந்த நிலையில் ...

கோவை : தென்காசி மாவட்டம் சிவராம் பேட்டை பை சேர்ந்தவர் செல்லப்பா இவரது மகன் மாரிதுரை ( வயது 50) பெயிண்டர். இவர் கடந்த 15 ஆண்டுகளாக கோவை வீரபாண்டி பிரிவு அருகே தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார் .இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று அதிகாலை 2 மணி அளவில் அங்குள்ள டாஸ்மாக் கடை ...

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் M.S. முத்துசாமி,IPS., அவர்களின் தலைமையில் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்  கலந்து கொண்டனர். கலந்தாய்வு கூட்ட இறுதியில் சிறப்பாக புரிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் ஜெயலட்சுமி, காவல் ...

மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி அத்திப்பட்டு கோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லாத்தம்மன் ஆலயத்தில் 23-ம் ஆண்டு ஆடித் திருவிழா ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பால்குடம் எடுத்தல், ...