நாடாளுமன்ற பொது தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ள இத்தகைய சூழலில் நாடாளுமன்ற பொது தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தொடங்கிவிட்டன. தமிழகத்தை பொறுத்தவரை பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தனது தேர்தல் பணிகளை மும்முரமாக செயல்படுத்தி வரும் இத்தகைய சூழலில் திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. அதேபோன்று ...
சென்னை: இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர நாளை (பிப்ரவரி 20) முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இளம் உள்ளங்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக ...
சென்னை: சுதந்திரத்திற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை கூட ஆன்லைனில் இனி பெற முடியும். அதாவது சுமார் 1865-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 10 கோடி பத்திரங்களின் நகலை கூட ஆன்லைனில் இனி பெற முடியும். இதற்கான வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் மாநில வரி வருவாயில் முக்கிய பங்கு ...
தமிழக அரசின் பட்ஜெட் வழக்கமாக மார்ச் மாதத்தில் தான் தாக்கல் செய்யப்படும். இந்நிலையில், மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், 2024-25-ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை முன்கூட்டியே பிப்ரவரி மாதமே தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டது. நிதித்துறை பொறுப்பை ஏற்ற பிறகு முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து அமைச்சர் ...
கோவை புது சித்தாபுதூர், வி. கே. கே. மேனன் ரோட்டை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லதா ( வயது 47) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவர் வி.கே.கே மேனன் ரோட்டில் உள்ள பாஜக அலுவலகம் முன் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து ஒரு ...
கோவை: கேரள மாநிலம் ,ஆலப்புழா மாவட்டம் பாவுக்கரையை சேர்ந்தவர் அணில் குமார் (வயது 45 )இவர் வேலை தேடி நேற்று கோவைக்கு வந்திருந்தார். பீளமேடு ரயில்வே பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரை தாக்கி கீழே பிடித்து தள்ளினார் . அவரிடம் இருந்து ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சக்கர மணி கவுண்டன் புதூர் , பழனி ஆண்டவர் நகரை சேர்ந்தவர் துரைசாமி ( வயது 73 ) இவர் தபால் துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மனைவி ராஜாமணி இவர்களுக்கு கோகிலா ராம் என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று துரைசாமி தனது ...
கோவை கணபதி கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி . இவரது மகன் பார்த்திபன் ( வயது 26) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தஞ்சை மாவட்டம் பின்னாயூர் மேல தெருவை சேர்ந்த திருசெல்வம் மகள் கவி பாரதியுடன் ( வயது 24) மோட்டார் சைக்கிளில் போத்தனூர் – வெள்ளலூர் ரோட்டில் சென்று ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள இறைச்சல்பாறை வளாகத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ முனீஸ்வரன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு விழா நேற்று முன்தினம் தொடங்கியது .அதைத் தொடர்ந்து நேற்று காலை முனீஸ்வரனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது ...
நீலகிரி மாவட்டம் உதகை கப்பத்தொரை பகுதியில் வசித்து வரும் தாயார் சுபலட்சுமி எனது மகன் ராமகிருஷ்ணன் கிளேசியர் கிராசிங் பனிமலை தூத் என்ற பகுதியில் ஆப்ரேஷன் போர் பகுதியில் ஈடுபட்டபோது 2001 ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி போரில் வீர மரணம் அடைந்தார், அன்று முதல் இன்று வரை கப்புத்துறை கிராமத்தில் வீரமரணம் ...












