கோவையில் கடந்த 2 நாட்களில் வெவ்வேறு இடங்களில் ரோட்டில் நடந்து சென்ற பெண்களிடம் பைக்கில் வந்து வழிப்பறி கொள்ளை சம்பவம் சங்கிலி தொடர் போல நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பீதி அடைந்து உள்ளனர். இந்த நிலையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 7 தனி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரபேட்டையில் உள்ள பொட்டு மேடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு நாட்டுக்கல்பாளையத்தைச் சேர்ந்த சக்தி நாராயணனுக்கு சொந்தமான நிலத்தை சுத்தம் செய்ய அவரது டிரைவர் கலை பிரபு சென்றார். அவர் பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணைக் கொட்டிய போது ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய “எனக்கு இன்னொரு முகம் இருக்கு” என்ற நூலும், அவரது மனைவி சுவேதா, மகன் அத்ருத் ஆகியோர் இணைந்து எழுதிய ” பேசி னேட்டிங் பிளாக்ஸ் பார் பன்”என்ற நூல் வெளியீட்டு விழாவும் நேற்று மாலை ஆர். எஸ். புரம், சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள இன்டியன் மெடிக்கல் ...

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஆரம்பப் பள்ளி நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளிகளில் சுவையான காலை சிற்றுண்டி தரமாகவும் மாணவர்கள் போதும் போதும் என்ற அளவிற்கு போடப்பட்டு வருகின்றன . இதற்கான நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தன . விழாவில் பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ...

மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் வடகரை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் தர்மராஜா ஆலயத்தில் ஆடித் திருவிழா ஆலய பொறுப்பாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சியில் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பால்குடம் எடுத்தல், கூழ்வார்த்தல், கும்பம் படையல் ...

மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியம் செங்குன்றம் அடுத்த பாடிய நல்லூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாரி சிலம்பம் கலைக்கூடம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி சிலம்ப ஆசான் முத்துமாரி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சிலம்பம் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை வட்டம் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் புதிதாக கிரிக்கெட் அகாடமி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது காரமடை வட்டம் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் 26.08.2023 அன்று புதிதாக கிரிக்கெட் அகாடமி தொடக்க விழா நடைபெற்றது, விழாவில் சிறப்பு விருந்தினராக ஐ,பி,எல் விளையாட்டு வீரரும் ...

கீழக்கரையில் ரோட்டரி சங்கம் நடத்திய தட்டம்மை நோய் தடுப்பூசி முகாம்..! ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் இராமநாதபுரம் சுகாதாரப்பிரிவு இந்திய குழந்தைகள் மருத்துவக்கழகம் இணைந்து நடத்திய தட்டம்மை நோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ரோட்டரி சங்கம் தலைவர் டாக்டர் கபிர் தலைமை தாங்கினார்.செயலாளர் ...

கோவை பஸ்சில் வியாபாரியிடம்  திருட்டு..! ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பக்கம் உள்ள கரட்டை பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி , இவரது மகன் ஹரி பிரசாத் ( வயது 30)வியாபாரி..இவர் நேற்று இவரது தந்தையை மருத்துவ சிகிச்சைக்காக பஸ்சில் கோவைக்கு அழைத்து வந்தார். பீளமேட்டில் உள்ள மருத்துவமனை முன் பஸ்சை விட்டு இறங்கும்போது இவரது சட்டைப் பையில் ...

கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!  கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக செந்தில்குமார் ( வயது 45) என்பவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.இவர் பிரபல கஞ்சா வியாபாரி ஆவார.இவர் தொடர்ந்து கஞ்சா வியாபாரம் செய்துவந்த குற்றத்திற்காக இவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ...