நீலகிரி மாவட்டம் கூடலூர் நெல்லியாளம் பகுதியில் தமிழக முதல்வர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லியாளம் நகராட்சியின் சார்பில் நகர மன்ற தலைவர் சிவகாமி அவர்கள் தலைமையில் நெல்லியாளம் நகராட்சி மூன்றாவது வார்டு சத்துணவுக் கூடத்தை திறந்து வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு புத்தகம் பேனா பென்சில்
வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், நகர கழக செயலாளர் மு சேகரன், நகர மன்ற உறுப்பினர்கள் எம்பி ஆலன் புவனேஸ்வரி ஷீலா துணைத்தலைவர் நாகராஜன் பி கே முகம்மது முரளிதரன் மற்றும் கிளை கழகத்தினுடைய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி விழாவினை சிறப்பாக கொண்டாடினர்,
Leave a Reply