கோவையில் 2 பெண்ணிடம் 9பவுன் செயின் பறிப்பு – பைக் ஆசாமிகள் கைவரிசை..! கோவை பாப்பநாயக்கன்பாளையம்,பழையூர் ஜெய்சிம்மபுரத்தை சேர்ந்தவர் அசோகன்.இவரது மனைவி லதா (வயது 55) இவர் நேற்று காலையில் அங்குள்ளபால் பூத்தில் பால் வாங்கி விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் ...
புழல், மத்திய சிறை-2ல் சிறையினுள் சிறைவாசிகளின் எண்ணிக்கையினை குறைத்திடும் பொருட்டு சிறைவாசிகளுக்கு சிறை அதாலத் நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் / தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு கௌரவ செயல் தலைவர் S. வைத்தியநாதன் தலைமையிலும், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் S.M. சுப்பிரமணியம் முன்னிலையிலும் இன்று (26.08.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்புனர் ...
உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் ஒரு பெட்டியில் பயணித்துள்ளனர். இவர்கள் கடந்த 17-ஆம் தேதி யாத்திரையாக தமிழகம் வந்துள்ளனர். நேற்று நாகர்கோவிலை பத்மநாதர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு மதுரையை வந்தடைந்துள்ளார். இந்த நிலையில், இந்த ரயில் பெட்டியானது மீண்டும் சுற்றுலா செல்வதற்காக வேறொரு ரயிலில் இணைக்கப்படுவதற்காக ...
தாராபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி பகுதியில் நல்லதங்காள் ஓடை நீர்தேக்க அனைக்கு நிலம் கொடுத்த 170 விவசாயிகள் பிச்சை எடுத்து அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர வலியுறுத்தி, 13,வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதாங்கால் நீர்த்தேக்க அணை கட்டுமான பணிக்கு ...
இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கும் அரிசி விலையை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய அரசு அரிசி ஏற்றுமதியை குறைக்கும் விதமாக 20 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி விதிப்பு மூலம் ஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் விலை அதிகரித்துவிடும், இதனால் பிற நாடுகளுக்கான ஏற்றுமதி குறையும். அரிசி மீதான வரி விதிப்பு ...
சந்திராயன் 3 லேண்டரிலிருந்து ரோவர் இறங்குவதற்கு முன், சூரியனை நோக்கி ரோவரின் சோலார் மின் தகடு திரும்பி உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டரின் சாய்வு தளத்திலிருந்து ரோவர் உருண்டு வரும்போது, ரோவரின் சோலார் மின் தகடுகள் திரும்பி உள்ளதாகவும், இஸ்ரோ சற்று முன்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பை தெரிவித்துள்ளது. ரோவர் இயங்குவதற்கு தேவையான ...
நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகையில், தமிழ் நமக்கு உயிர். தமிழ் மாதத்தின் பெரிய இடையூறு இந்த சாதி மதம் தான். பிஜேபி, ஆர் எஸ் எஸ் முழு பைத்தியம், முழு ...
கோவை : கர்நாடக மாநிலம் பெங்களூர்,தனி சந்திராவை சேர்ந்தவர் சுகுணா நந்தா.இவரது மகன் அஸ்வல் (வயது 26) ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது திடீரென்று நிலை தடுமாறி அங்கு சென்று கொண்டிருந்த டிராக்டரின் பின்பகுதியில் பைக் மோதியது. இதில் ...
உதகை: மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நீலகிரியில் அதன் ஒரு பகுதியாக உதகை ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபால் தலைமையில் நடைபெற்ற நிகழ்சிக்கு துணை முதல்வர் முனைவர் கே.பி.அருண்,நிகழ்வின் செயலர்கள் முனைவர் கௌசல்யா,முனைவர் ...
கோவை ராமநாதபுரம், ஒலம்பஸ், 80 அடி ரோட்டில் உள்ள அருணாச்சல தேவர் காலனியைச் சேர்ந்தவர் விஜய் .அவரது மனைவி தனலட்சுமி (வயது 19)இவரது வீட்டின் அருகில் தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டியை சேர்ந்த ஆனந்த் (வயது 21) என்பவர் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார் .நேற்று விஜய் வேலைக்கு சென்று விட்டார். இவரது மனைவி ...