காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தினமும் 5,000 கன அடி தண்ணீர் வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளதற்கு கர்நாடக மாநிலம், மாண்டியா விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி ஆதரவில் வெற்றிபெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ. புட்டண்ணா தலைமையில் விவசாயிகள் ...

எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. மக்களவை தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கின. இதன் முதல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்நிலையில், இண்டியா கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் இன்று ...

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு உலையில் தொழில் நுட்பக் கோளாறு சீரமைக்கப்பட்டதை அடுத்து மீண்டும் மின் உற்பத்தி புதன்கிழமை தொடங்கியது. கூடங்குளத்தில் ரஷியா தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. இதுதவிர 3 மற்றும் 4ஆவது அணுஉலைகள் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளன. 5 ...

வேலூர் காகிதப்பட்டரை பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 32 வீடுகள், கடைகள் காவல் துறையினர் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. வேலூர் ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு சாலையோர ஆக்கிரமிப்புகள் காரணமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ...

அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம் குறித்து தமிழ்நாடு வந்துள்ள தெலங்கானா அதிகாரிகள் குழுவினர் கேட்டறிந்தனர். அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல்இடைநிற்றலை தவிர்க்கவும் தமிழ்நாடு அரசால் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. திருக்குவனையில் திட்டத்தை ...

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் ஈற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி நிட்டப்பாணிகனை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன், தலைமையில் செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இப்பயமாத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் இராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல் முனை, பாம்பன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இராமேஸ்வரம் சுற்றுலா தலங்களில் ...

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தொட்டமாதன். இவரது தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் விவசாய தோட்டங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.  பயிர்களை பாதுகாப்பதற்காக அப்பகுதி விவசாயிகள் இரவு நேரத்தில் விவசாயிகளின் நிலத்தில் இரவு முழுவதும் கண்விழித்து பயிருக்கு ...

மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் 24ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் விவசாயிகள் மற்றும் பொது மக்களை ஒருங்கிணைந்து நட்புடன் உழவு சந்தை செயல் படவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகவும் மற்றும் உழவர் சந்தைக்கு வரும் பொது மக்களும் வர்த்தக ரீதியாக நன்மை அடையவும், வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் காய்கறிகள் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் மழை வேண்டி கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மி ஆட்டம் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மழை பெய்ய வேண்டிய முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் ஒரே நிற ...

கோவை : மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் .இவரது மகன் சந்தோஷ்குமார் ( வயது 21) இவர் தற்போது சூலூர் பக்கம் உள்ள கரியம்பாளையத்தில் வசித்து வந்தார் .நேற்று பைக்கில் அவிநாசி -கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .பைக்கின் பின்னால் சின்னியம்பாளையம் சதீஷ்குமார் (வயது 21) இளவரசன் (வயது 19) ஆகியோர் இருந்தனர். ...