கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மகன் பிரவீன் குமார் ( வயது 22) இவர் டி.என்.பி.எஸ்.சி பரிட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 31 ஆம் தேதி தனது நண்பர் ஹரிஷ் என்பவருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பி வரவில்லை. இது குறித்து தந்தை செல்வராஜ் ...

கோவை தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு மூடப்பட்டிருந்த செங்கல் சூளையில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கபட்டது. வன அலுவலர் அருண் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அந்த செங்கல் சூளை சின்ன தடாகம் ...

கோவை ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ,சப் இன்ஸ்பெக்டர் வசந்த் குமார் ஆகியோர் நேற்று மாலை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள மின் மயானம் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் மொத்தம் 1300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கஞ்சாவும் ,கஞ்சா விற்ற ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் செந்தில்குமார் ( வயது 47) பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார் . இவரது சித்தப்பா பழனிச்சாமியின் மகன் மோகன்ராஜ் (வயது 45 ) இவருடைய தாயார் புஷ்பவதி,அக்காள் ரத்தினம்மாள். இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அருகருகே வசித்து வந்தனர் .நேற்று ...

கோவை அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் பிரசன்னா ( வயது 29) லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் , 2 குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இதனால் பிரசன்னா சம்பவத்தன்று மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனியாக ...

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நிலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கோட்டூர் பக்கம் உள்ள தென் சங்கம்பாளையம், கலைஞர் நகரை சேர்ந்தவர் நடராஜ் . இவரது மகன் கருப்புசாமி ( வயது 26) இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் தகராறு காரணமாக ...

கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டை சேர்ந்தவர் குமார் ( வயது 46). அந்தப் பகுதியில் கிரைண்டிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் வரவு செலவு கணக்கை ஆய்வு செய்த போது ரூ. 25 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அங்கு மேனேஜராக பணிபுரிந்து வந்த சக்திவேல் அவரது மனைவி அகிலாண்டேஸ்வரி ஊழியர்கள் ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் செந்தில்குமார் ( வயது 47) பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார் .இவரது சித்தப்பா பழனிச்சாமியின் மகன் மோகன் மோகன்ராஜ் (வயது 45 ) இவருடைய தாயார் புஷ்பவதி,|அக்காள் ரத்தினம்மாள். இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அருகருகே வசித்து வந்தனர் .நேற்றிரவு ...

கடந்த 03.08.2023 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்வாய் பகுதியைச் சேர்ந்த சுடலை மகன் மாயாண்டி (33) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் செய்துங்கநல்லூர் கால்வாய், சுடலை கோவில் தெருவை சேர்ந்த சுடலைகண்ணு என்பவரது மகன்களான இசக்கிபாண்டி (50), ஆறுமுகம் (43), அர்ஜூனன் (44), செய்துங்கநல்லூர் கால்வாய் மாதா கோவில் தெருவை ...