தமிழகத்தின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையைச் சென்னை தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் மரிய வில்சன் நேற்று (16.06.2026) வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில், ‘தமிழக அரசின் கடன் ரூ. 5 லட்சம் கோடியில் இருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் இரு மடங்கு ...

அதிமுக-வின் முக்கிய முகமும் முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், தற்பொழுது தனது விராலிமலை சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ (MLA) பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ள விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் இடி போல் இறங்கி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அதிகாரப்பூர்வமாகச் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் நேரில் வழங்கியுள்ளார். சி.விஜயபாஸ்கரின் இந்தத் ...

அதிமுகவின் உட்கட்சி அரசியல் உச்சக்கட்டத்துக்கு சென்றுள்ளது.. அதிலும் மூத்த தலைவர் சி.வி.சண்முகத்தின் அதிரடிப் போர்க்கொடியும், அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள அரசியல் திருப்பங்களும், கட்சியில் பரபரப்பை தினந்தோறும் தந்து கொண்டிருக்கிறது.. நேற்றுகூட எடப்பாடி பழனிசாமி மீது தாறுமாறான விமர்சனத்தை சிவி சண்முகம் முன்வைத்துள்ளார்.. இதனை அதிமுக எப்படி கையாள போகிறது? என்ன நடக்கிறது கட்சிக்குள்? தேர்தலில் அதிமுக ...

தமிழகத்தில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற போது திமுக ஆட்சியில் கஜானா காலி ஆகிவிட்டது எனவும் கடந்த கால ஆட்சியின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அதிரடியாக அறிவித்திருந்தார்.இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளதால் திட்டங்களை நிறைவேற்ற சற்று கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும் மக்களிடம் கேட்டுக் கொண்டார். இதற்கிடையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெண்களுக்கான ...

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில், இந்திய அரசின் ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்திற்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.அப்போது முதலமைச்சர் விஜய் இராணுவ ...

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் காணிக்கை மற்றும் நன்கொடை முறைகேடு புகார்கள் தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுப் பரபரப்பு நிலவி வரும் சூழலில், தற்போது பிரதமர் நரேந்திர மோடி நட்ட புனித ‘பாரிஜாத மரம்’ காணாமல் போயுள்ளதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.அயோத்தி ஸ்ரீ ராம் ஜன்மபூமி திருத்தலத்தில் ...

நேட்டோ கூட்டணியில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியது.இதையடுத்து, தொடங்கிய இரு நாடுகளுக்கு இடையேயான போர் 4 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வரும் நிலையில், நேற்று முன் தினம் உக்ரைன் எல்லைப் பகுதியில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில், ரஷ்யாவின் துலா பகுதியில் உக்ரைன் ...

தமிழக சட்டமன்ற வென்று ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளார். சன் நியூஸ், கலைஞர் நியூஸ் உள்ளதோ, நியூஸ் ஜே உள்ளதோ, அதேபோல் ஒவ்வொரு தொலைக்காட்சி பின்னணியில் அரசியல் கட்சிகள் உள்ளன. அதேபோல் விஜய்க்காக வெற்றி சேனல் வருகிறது. இதற்கு தமிழக ...

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்களில் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீ த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள சூழலில், ...

தவெக அரசு இனியாவது வெற்று விளம்பர அரசியல் செய்வதை நிறுத்தி, பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை வடமாநிலத் தொழிலாளி ...