சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கருப்பையா, டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு சொந்தமாக செங்கல்பட்டில் இடம் உள்ளது. அந்த இடத்தின் மீது நிலப்பிரச்சினை இருந்து வந்த நிலையில், இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஜோதிடர்பிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமி என்பவரை அணுகியுள்ளார். அவர் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் ...

தேனி : வைகை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளவை எட்டி உள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. இந்த அணைக்கு நீர்வரத்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை சேர்ந்த வரசநாடு மூலவைகை ஆறு மற்றும் முல்லை பெரியாற்றில் இருந்து ...

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:- வேளாண் உழவர் நல அமைச்சகத்தின் 2-வது முன்கூட்டிய அறிக்கையின் படி 2021-22 ஆம் ஆண்டு இந்தியாவில் வாழை 9.59 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 3.51 கோடி டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தேனி, கன்னியாகுமரி, கோவை, திருச்சி, நெல்லை, ...

கோவை மதுக்கரை பக்கம் உள்ள குரும்பபாளையம் சென்னை சில்க்ஸ் நகரைச் சேர்ந்தவர் வெற்றி விஜயன் (வயது 37) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று பைக்கில் பாலக்காடு- கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கே. ஜி. சாவடி அருகே சென்றபோது அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரி எந்த சிக்னலும் ...

கோவை :நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்,மோகனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையன் என்ற வாத்து கோழி (வயது 70)இவர் ஒரு வழக்கு தொடர்பாகதண்டனை கைதியாக 9 – 3 – 2020 முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு நேற்று சிறையில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...

கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோவை மாநகராட்சி பகுதிகளில் பருவ மழை காலங்களில் மழைநீர் அதிகம் தேங்க கூடிய கிக்கானி பள்ளி சாலை, லங்கா கார்னர், மணியகாரன்பாளையம் சாலை, அவினாசி மேம்பாலம், வாலாங்குளம் ஆகிய 5 இடங்களில் புதிதாக கான்கிரீட் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட உள்ளது. இதேபோல் ...

கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் அனிஷ்பிரசன்னா (வயது 27) இவர் ராமநாதபுரம் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:- நான் கோவை திருச்சி ரோட்டில் கார் விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறேன். தனது நிறுவனத்தில் சரவணன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மேலாளர் சரவணன் தங்களது நிறுவன கணக்குகளை ...

பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டை சேர்ந்தவர் சரவணன் (வயது 40 )யோகா மாஸ்டராக உள்ளார். இவரது நண்பர் பொள்ளாச்சி மணியர் காலனி சேர்ந்த சூர்யா (வயது 27) இவர்கள் இருவரும் நேற்று பொள்ளாச்சி நேதாஜி ரோட்டில் உள்ள புளிக்கடைக்கார வீதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த குமரன் நகரை சேர்ந்த ஷேக் அப்துல்லா (வயது ...

கோவை அருகே உள்ள செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது .பிளஸ் 1 படிக்கும் மாணவிக்கும் அவரின் உறவினருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது .இதற்கு அந்த மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்து படிக்க விரும்புவதாக கூறினார். ஆனால் அவரது விருப்பத்தை மீறி பெற்றோர்கள் , உறவினர்கள் திருமண ஏற்பாடுகளை செய்து வந்ததனர். இது குறித்து ...

கோவை: 18 வயதுக்கு குறைவான இளம்பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருகிறது. பெரும்பாலான குழழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்தோ, அது குறித்து யாரிடம் கூற வேண்டும் என்பது பற்றியோ முழுமையாக தெரிவதில்லை. இதை தவிர்க்க கோவை மாவட்ட போலீசார் சார்பில் பிராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற சிறப்புத் திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ...