நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி, குந்தா, கூடலூா் மற்றும் பந்தலூா் தாலுகாகளில் மழை அதிக அளவில் பெய்து வருகிறது. தொடா் மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால் சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. நேற்று ஊட்டி-கூடலூா் சாலையில் எச்.பி.எப். ...
கோவையை சேர்ந்தவர் ஸ்ரீ விக்னேஷ் (வயது 18). இவர் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு வந்த ஆர்டரை எடுத்துக்கொண்டு ஸ்ரீ விக்னேஷ் தனது பைக்கில் சாய்பாபா காலனி பகுதியில் சென்று கொண்டிருன்ரார். அப்போது பைக்கில் தனக்கு முன்னே சென்றவர்களை ஸ்ரீ விக்னேஷ் முந்திச்சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம், சிவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி .இவரது மகன் மோகன்ராஜ் (வயது 35) ஐ .டி .நிறுவனத்தின் வழியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 28ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்கள். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் ...
கோவை. மேட்டுப்பாளையம் ரோடு ஒஸ்மின் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சரஸ்வதி (வயது 65 )இவர் நேற்று ரத்தினபுரி புது பாலம், சக்தி மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது .இதில் சரஸ்வதி படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார் .இது ...
கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள நபி நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 34) இவர் அந்த பகுதியில் “ஆட்டோ பெயிண்ட் சோன்” என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.இவர் நேற்று முன் தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது கடையில் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று ...
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள பருத்தியூரைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மகன் மணியரசு (வயது 35) இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தார் கடந்த 2 ஆண்டுகளாக கோமங்கலம் காவல் நிலையத்தில் முதன் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார் .இந்த நிலையில் கடந்த மாதம் மணியரசுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ...
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை நடத்தினர். நாட்டின் 75வது சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தாண்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியேற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் ...
கோவை மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த புகார் அடிப்படையில், போலீஸ் மற்றும் தேசிய குழந்தை தொழிலாளர் துறை மற்றும் ரயில்வே சைல்ட் லைன் உள்ளிட்ட மாவட்ட அமலாக்க குழுவினர் கோவை பகுதியில் உள்ள நகை பட்டறைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, சுக்கிரவார் பேட்டை பகுதியில் செயல்படும் இரண்டு நகைப் பட்டறைகளில் ஆய்வு மேற்கொண்டதில், எட்டு ஆண் குழந்தை ...
சிறுவாணி அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு . கோவை சிறுவாணி மலை அடிவாரம் சாடிவயல் அடுத்த சிங்கம்பதி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இதேபோல் வனப் பகுதிகளில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இங்கு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி ...
பொது இடங்களில் ஒட்டப்பட்ட தி.மு.க வினர் போஸ்டர்களை கிழித்தெறிந்த பா.ஜ.க தொண்டர்கள் மீது போலீசார் தடியடி கோவையில் பரபரப்பு… பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து கோவை மாவட்டத்தில் மேம்பாலத் தூண்கள் மற்றும் பிற இடங்களில் ஒட்டப்பட்ட அனைத்துக் கட்சியினரின் போஸ்டர்கள் கோவை மாநகராட்சியால் கிழித்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் இது ...













