பிரதமர் மோடி தலைமையின் கீழ், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதன் கவர்ச்சியான ஆடைகளைக் களைந்து மேலும் உறுதியானதாக மாறியுள்ளது. ஐந்தாண்டு கால சர்வதேச போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, போப் பிரான்சிஸ் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆகியோர் அடங்கிய குழுவை ஐ.நா அமைப்பிற்கு முன்மொழியப்போவதாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் ...

கோவை மாவட்டம், பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் பெறப்பட்டது. புகாரின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து கருப்புசாமி (வயது 23) என்பவரை கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கு ...

சென்னை: ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு ஆதரவான விளம்பரங்களில் நடிகர் சரத் குமார் நடிக்க வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ச்சியாக பல லட்சம் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து ...

கோவையில் முதியவரை கட்டிப்போட்டு திருட முயன்ற காதலர்கள் கைது கோவையில், பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து முதியவரை கட்டிப்போட்டு திருட முயன்ற காதலர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.கோவை வடவள்ளி அடுத்த பொம்மணம்பாளையத்தை சேர்ந்தவர் பெரிய ராயப்பன்,76. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். பொம்மணம்பாளையத்தில் பெரிய ராயப்பனும் அவரது மனைவி மட்டுமே ...

பிரதமரின் அறிவுறுத்தலின்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு தேசிய கொடி ஏற்றியுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இல்லம்தோறும் மூவர்ண கொடி பரப்புரையின் கீழ் பொதுமக்கள் வீடுகளில் கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ...

கோவை: நாட்டின் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா தேசிய அளவிலும், மாநில அளவிலும் சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் தேசிய கொடியின் பண்பையும் தேச தலைவர்களின் தியாகத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அனைத்து ...

கோவை: போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையேயான உறவை பலப்படுத்த கோவை மாநகர போலீஸ் துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மக்களிடம் போலீஸ் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கிலும், குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் முயற்சியில், ‘வீதிதோறும் நூலகம்’ திட்டத்தின் கீழ், மாநகரில் நூலகங் கள் அமைக்க ...

கோவை: மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் 52 புதிய கண்காணிப்பு காமிராக்கள் செயல்பாட்டினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாரயணன் தொடங்கி வைத்தார். மூன்றாவது கண் எனப்படும் 10 அதிநவீன வாகன எண்களை கண்டறியும் காமிராக்கள் உள்ளிட்ட 62 காமிராக்கள் ரூ.10.40 லட்சம் மதிப்பில் தனியார் பங்களிப்புடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன காமிராக்கள் மூலம் வாகனங்கள் ...

பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் முதன் முறையாக பெண் ராணுவ வீரர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்திய ராணுவ வரலாற்றில் காம்பேக்ட் பணிக்காக எல்லையில் பெண்களை பயன்படுத்துவது இதுதான் முதன் முறையாகும். அசாம் ரைபிள் படையை சேர்ந்த பெண் பாட்டாலியனை சேர்ந்த வீரர்கள் வடக்கு காஷ்மீரின் தங்டார் செக்டாரில் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 30 பெண் ராணுவ வீரர்கள் ...

ஐஎஃப்எஸ் இன்டர்நேஷனல் பைனான்ஸ் நிறுவனத்தின் காஞ்சிபுரம் கிளை இயக்குனர் மின்மினி சரவணன். இவர் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொது மக்களிடமிருந்து சுமார் 1500 கோடி ரூபாய் வரை முதலீடாக பெற்று கடந்த இரு மாதங்களாக வட்டி தொகை செலுத்தப்படாமல் இருந்து வந்தனர். இதே போல் தமிழகம் முழுவதுமுள்ள இடைதரர்கள் மீது தொடர் புகார்கள் வந்த ...