கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பாயப்பனூர் ரோடு, பாண்டி நகரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 56) இவர் மின்வாரியத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அமுதா ( வயது 46) மகள் ஜெய் நந்தினி (வயது 19 ) இவர்கள் 3 பேரும் பைக்கில் அன்னூர் – மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். தென்திருப்பதி ...
கோவை: திருவள்ளூர் மாவட்டம் கொசவம்பாளையத்தை சேர்ந்தவர் தரணி (வயது 43). தனியார் நிறுவன ஊழியர். இவர் சொந்த வேலை காரணமாக கடந்த 30-ந் தேதி கோவை வந்தார். இங்கு காட்டூர் ராம் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். இதையடுத்து ஓட்டல் ஊழியர் ஒருவர் அறையை சுத்தம் செய்வதற்காக சென்றார். அப்போது அவர் ...
கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 74). இவர் சம்பவத்தன்று அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென மூதாட்டி அருகில் வந்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை பறித்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பழனியம்மாள் திருடன், திருடன் என ...
கோவை கரும்புக்கடையை சேர்ந்தவர் 37 வயது பெண். இவர் தனியார் வங்கியில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் செல்போன் பயிற்சியாளராக வேலை செய்து வரும் தன்னைவிட வயது குறைந்த சயத் யூசுப் ...
கோவை:- பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 15- ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும். இதனை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கோவையில் இருந்து அவர்களது ெசாந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அதிக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ...
கோவையில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து தனியார் தன்னார்வ அமைப்புகள் சார்பில் ஆண்டு தோறும் கோவையின் வரலாறு கலாசாரம் ஆகியவற்றை போற்றும் வகையில் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 15-வது முறையாக கோவை விழா நிகழ்ச்சி நாளை (4-ந் தேதி) தொடங்கி வரும் ஞயிற்றுக்கிழமை (8-ந் தேதி) வரை நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக ...
நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகமும், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகமும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்நிலையில் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஏராளமான காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. கர்நாடக வனத்துறையினர் இறந்த பன்றிகளை பிரேத பரிசோதனை செய்து அதன் உடல் பாகங்களின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்தனர். அவற்றை இந்திய கால்நடை ...
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் 23 வயது வாலிபர். இவர் கோவை ஒண்டிப்புதூரில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் விருதுநகரில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. ஒருவருக்கு ஒருவரை கடந்த 4 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தனர். ...
கோவை: சிங்காநல்லூர் தமிழ்நாடு ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் உசேன் (வயது 37). காய்கறி வியாபாரி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். உசேன் வழக்கமாக எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் உசேன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மொத்த வியாபாரி ஒருவரிடம் ரூ. 6.40 லட்சம் ...
வீடு புகுந்து தம்பதியை தாக்கிய 2 இளைஞர்கள்: கோவையில் கைது கோவை, செல்வபுரம் அருகே கீரைத் தோட்டம், பாலாஜி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது மனைவி கலா உடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டுக்கு வந்த இரண்டு இளைஞர்கள், ராஜா மற்றும் கலா இருவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு, கொலை மிரட்டல் ...













