கோவை காந்தி பார்க் பகுதியில் இருந்து தடாகம் செல்லும் சாலையில் முத்தண்ணன் குளம் உள்ளது. இந்நிலையில் இன்று காலை முத்தன்னன் குளத்தில் பெண் பிணம் ஒன்றும் மிதப்பதை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். உடனே அவர்கள் இதுகுறித்த தகவலை ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ஆர். எஸ் .புரம் போலீசார் விரைந்து வந்தனர். தொடர்ந்து ...
கோவை : பப்புவா நியூ கினியா நாட்டின் வெஸ்ட் நியூ பிரிட்டன் மாநில கவர்னர், சசிந்திரன் முத்துவேல் நேற்று இரவு கோவை வந்தார் .அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ரேஸ்கோர்சில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார்.இன்று காலையில் அங்கு நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.இதில் கோவையில் உள்ள முத்துஸ் மருத்துவமனை சேர்மன் ...
பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்கும் வகையில் மார்க் 3 எனப்படும் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்துகளைக் கேட்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்திற்குத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தேர்தல் நேரங்களில் மக்களின் சிரமங்களைக் குறைக்க ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை நடைமுறைக்குக் கொண்டு ...
எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கடிதம் எழுதி ஓபிஎஸ் இடம் கொடுத்து விட்டு ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை ஏற்றுக்கொள்ளட்டும், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படலாம் எனக் கூற வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அவரது ஆதரவு கொள்கை ...
பதவி வரும் போகும் பி.டி.ஆர்.மகன் என்பதே எனக்கு அடையாளம்’ என பழனிவேல் தியாகராஜன் கூறியது தி.மு.க’விற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க’வின் அமைச்சரவையின் நிதி அமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் அவ்வப்பொழுது அதிரடியாக ஏதாவது கருத்துக்கள் கூறி தானும் சர்ச்சையில் சிக்கி கட்சியையும் சர்ச்சையில் சிக்க வைத்து விடுவார். தற்போது தி.மு.க’வில் உதயநிதி ...
கடலூர்: வேப்பூர் அருகே அடுத்தடுத்து தனியார் பேருந்து, 2 லாரிகள், 2 கார்கள் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய செலூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சாலையோரத்தில் கார் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த லாரி நின்று கொண்டிருந்த காரின் மீது அதிவேகமாக மோதியது. ...
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 9ம் தேதி தொடங்கி வைக்கிறார். அன்று முதல், அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட ...
திருவள்ளூரை அடுத்த சீயஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கும் திருவள்ளூர் காக்களுர் சாலையில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகிவந்தனர். இந்த நிலையில், புத்தாண்டையொட்டி இளம்பெண்ணுக்கு ட்ரீட் கொடுப்பதாகக் கூறி விஜய், ஆட்டோவில் சீயஞ்சேரியில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு ஏற்கெனவே விஜய்யின் ...
கடந்த 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ஆம் ஆண்டு சா்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கவே செய்யும். கடந்த 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ஆம் ஆண்டு சா்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கவே செய்யும். அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய யூனியன் உள்பட உலக பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு நடப்பு ஆண்டில் பொருளாதார முடக்கத்தை எதிா்கொள்ளும் என்று சா்வதேச ...
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கடற்கரையில் 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர். ஆஸ்திரேலியாவின் கோல்ட் கடற்கரை பிராந்தியத்தின் வடக்கு பகுதியில் தீம் பார்க் அமைந்துள்ளது. இது பிரபலமான சுற்றுலாதளமாகும். இங்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செல்வார்கள். இந்நிலையில் நேற்று பிற்பகல் கடற்கரை ...













