பட்டாபிராம் அருகே 10 இரும்பு ஜாக்கிகள் திருடிய 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். பட்டாபிராம் அடுத்த கருணாகரச்சேரி அமுதூர்மேடு பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு அரசின் சார்பில் தரைப்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக இரும்பு கம்பிகள், இரும்பு ஜாக்கிகள், மணல், கருங்கல் ஆகியவை அந்த இடத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கட்டுமான இடத்தில் ...

உலக வன நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி பல்வேறு இடங்களில் வனத்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக்கல்லூரியில் கோவை மாவட்ட வனத்துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் இணைந்து “Protect Forest for Better Future” என்ற விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இந்தப் பேரணியை கோவை ...

கோவை அருகே உள்ள வேளாண்டிபாளையம் மருத கோனார் வீதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அமிர்தவல்லி (வயது 75) இவர் நேற்று சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் ரோட்டில் டவுன் பஸ்ஸில் பயணம் செய்தார். அங்குள்ள கலா மன்றம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சை விட்டு இறங்கும் போது இவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை காணவில்லை ...

செங்குன்றம் அடுத்த சோழவரம்  ஒன்றியத்தில் உள்ள சோழவரம் மின் பிரிவு பொறியாளர் தேவராஜ் தலைமையில் நேற்று காற்றுடன் கூடய கனமழை பெய்ததால் பார்த்தசாரதிநகர், பண்ணீர்வாக்கம், நல்லூர், விஜயநல்லூர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி சர்வீஸ் சாலை போன்ற பகுதிகளில் மின்வாரிய பணியாளர்களை கொண்டு 11 கிலோ ஓல்டு  சிறுனியம் பீடர், உயர் அழுத்த மூன்று மின்கம்பங்களை ...

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் ஈரோடு வணிகவரித்துறை அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் CPS திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நிரந்தரப் பணியிடங்களை அழித்திடும் கள் 152, 10, 139 ரத்து ...

கோவை அருகே காதல் தகராறில் பயங்கரம் கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை. தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி கைது.. கோவை அருகே உள்ள வேடபட்டி, வெள்ளியங்கிரி வீதியை சேர்ந்தவர் கோபால் இவரது மகன் ஜெகன் ராஜ் (வயது 30) பெயின்டர். நம்பியழகம்பாளையம்.வி.டி..எஸ் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மகன் மதன்ராஜ்( வயது 32) ரியல் ...

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவருக்கு இவரது நண்பர் மூலம் சில வருடங்களுக்கு முன் கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த பிரசாந்த் உத்தமன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் பிரசாந்த் உத்தமன், ராஜேஷ்குமாரிடம் கோவை NSR சாலையில் உள்ள மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஸ்கவுட் அண்ட் கைட்ஸில் வேலை வாங்கித் தருவதாக கூறி ...

சட்டக்கல்லூரி மாணவர் எடுத்துவந்த  பாதிரியாரின் லேப்டாப் சொல்லும் கதைகள்… கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதிக்கு உட்பட்ட கொல்லங்கோடு சூழால் பாத்திமா நகரைச் சோந்தவா் 29 வயதான பாதிரியார்  பெனிட்டிக் ஆன்டோ. உயர்கல்விப் படிப்பை முடித்த இவர். தத்துவயியல் மற்றும் இறையியல் தொடர்பான படிப்புகளை 7 ஆண்டுகள் படித்துள்ளார். பின்னர், திருத்தொண்டா் பட்டம் பெற்று மலங்கரை கத்தோலிக்க பேராலயத்துக்குட்பட்ட ...

நியூஜெர்சி மாகாணத்தில் பார்க்கிங் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெஸ்லா கார்கள் அனைத்தும் இந்த “நாட்டு நாட்டு” பாடலுக்கு லைட்களை ஒளிரவிடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. அந்த பாடலின் தாளத்திற்கு ஏற்றார் போலவே இந்த கார்களில் உள்ள LED லைட் ஒளிருகின்றன.இதை RRR படக்குழு அவர்களின் ட்விட்டரில் பதிவிட்டு தற்போது வைரலாக்கியுள்ளது. ...

பணம் எடுக்கும் ஏடிஎம் எந்திரம் போல், உணவு தானியங்கள் வழங்கும் ஏடிஎம் எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருள்கள் வாங்கும் வழக்கத்தை மாற்றும் முயற்சி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைகளில் வரிசையில் நிற்கும் நேரத்தை குறைக்கவே இத்தகைய நடவடிக்கை. ஏடிஎம் எந்திரங்களைப் போலவே, ரேஷன் பொருள்களை இந்த ...